10-24-2005, 02:31 PM
4 சுவருக்குள் நடப்பதை எல்லாம் நடுரோட்டிலே வந்து நாயைப்போல திரிய தமிழ் சமுதாயத்தை வர வைக்க ஆசைப்படுகிறியள். சரி. தமிழன் இதிலையாவது சாதிச்சான் எண்டு பெயரெடுக்க வேண்டாமே.
உணர்ச்சிகள் இல்லாத உடல் என்று கிடையாது. ஆனால் அதை ஊர்முழுக்க ஊளை இட்டுத் திரியும் கூட்டமும் கிடையாது
உணர்ச்சிகள் இல்லாத உடல் என்று கிடையாது. ஆனால் அதை ஊர்முழுக்க ஊளை இட்டுத் திரியும் கூட்டமும் கிடையாது

