10-23-2005, 10:45 PM
அய்யோ! அய்யய்யோ!! ஈழ்பதீஸ்வரா!!!
ஓஒ... உப்படி ஒரு புறோகிறாம் நடந்து விட்டதா??? ஓ... நோ... உது முதலே தெரிந்திருந்தால் இரன்டு மொட்டைக்கடிதங்கள், நான்கு அநேமதேய தொலைபேசி அழைப்புகள் என லன்டன் பொலீஸுக்குப் போட்டு உதை ....! ஓ... மிஸ்ஸாகி விட்டதே??????????? ஓ... ஈழ்பதீஸ்வரர் கிறைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
அது கிடக்க உந்த லண்டன் பூசாரிமாரினது சம்பந்தமில்லாமல் உந்த விழா நடைபெற்றுள்ளதாம்!!! ம்ம்ம்ம்ம்....
ஓஒ... உப்படி ஒரு புறோகிறாம் நடந்து விட்டதா??? ஓ... நோ... உது முதலே தெரிந்திருந்தால் இரன்டு மொட்டைக்கடிதங்கள், நான்கு அநேமதேய தொலைபேசி அழைப்புகள் என லன்டன் பொலீஸுக்குப் போட்டு உதை ....! ஓ... மிஸ்ஸாகி விட்டதே??????????? ஓ... ஈழ்பதீஸ்வரர் கிறைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
அது கிடக்க உந்த லண்டன் பூசாரிமாரினது சம்பந்தமில்லாமல் உந்த விழா நடைபெற்றுள்ளதாம்!!! ம்ம்ம்ம்ம்....

