10-23-2005, 01:06 PM
பதவியிலுள்ள போதே அகற்றப்படும் ஜனாதிபதியின் புகைப்படங்கள்
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியிலிருக்கும் போதே அரச ஸ்தாபனங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சரொருவரின் அழுத்தத்தின் பேரிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் குறிப்பாக அரசிற்கு சொந்தமான விடுதிகள் என்பவற்றில் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் சந்திரிகா குமாரதுங்கவின் புகைப்படங்களே இவ்வாறு கழற்றி அகற்றப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திலேயே ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியிலிருக்கும் போதே அரச ஸ்தாபனங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சரொருவரின் அழுத்தத்தின் பேரிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் குறிப்பாக அரசிற்கு சொந்தமான விடுதிகள் என்பவற்றில் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் சந்திரிகா குமாரதுங்கவின் புகைப்படங்களே இவ்வாறு கழற்றி அகற்றப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திலேயே ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

