11-22-2003, 11:49 AM
<img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/KAJOL31.jpg' border='0' alt='user posted image'>
அன்று
முடிவுசெய்தோம்
வாரத்தில் நான்கு தடவை
பாhப்பது என்று
அந்த நான்குநாட்கள் மட்டும்சுவாசிக்கும்
ஒரு புது ஜீவராசியாய் நான்
வலம் வந்தேன்
நூலகம்
கோவில்
இந்த இரண்டிலும் தான் எமது
சந்திப்புத்தொடாந்தது..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு உணர்ச்சி
அன்று
முடிவுசெய்தோம்
வாரத்தில் நான்கு தடவை
பாhப்பது என்று
அந்த நான்குநாட்கள் மட்டும்சுவாசிக்கும்
ஒரு புது ஜீவராசியாய் நான்
வலம் வந்தேன்
நூலகம்
கோவில்
இந்த இரண்டிலும் தான் எமது
சந்திப்புத்தொடாந்தது..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு உணர்ச்சி

