11-22-2003, 10:45 AM
இன்று மேற்கில் ஆண்கள் தான் பெண் வன்முறைக்கெதிராகக் குரல் கொடுக்கின்றார்கள்...காரணம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு ஆண்களும் காரணமாக இருக்கின்றார்கள் எனவே அதுவிடயத்தில் இது தொடர்பில் ஆண்களைத் தெளிவு படுத்த வேண்டியது சமூகத்தின் கட்டமைப்பாளன் எனும் வகையில் ஆணினதும் கடமை.....அன்று பாரதியும் இதைத் தான் அங்கு செய்தான்.....!
பெண் அடிமைத்தனம் என்பது பெண்களின் மனநிலை சம்பந்தப்பட்ட விடயம்...ஒரு பெண்ணிற்கு சுயமாக சிந்திக்கும் சக்தி என்றும் எப்போதும் இருந்தே வருகிறது...ஆண்கள் திணித்து ஒன்றை செய் என்றால் அதை சுயமாகச் சிந்தித்து நிராகரிக்கும் சக்தி பெண்ணிடம் இருக்கிறது.....!ஆனால் சமூகப்பண்பாட்டுக் கோலங்கள் என்பது சமூகத்தில் அடங்கும் ஆண் பெண் இருபாலாரின் சம்மதத்துடன் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள்....ஆண்கள் மேற்கு கலாசாரத்துக்குச் சொந்தமான நீளக் காற்சட்டை அணிகிறார்கள் என்றால் பெண்கள் கீழை மேலை என்று கலந்து அணிகிறார்களே அதைக் தாங்கள் காணவில்லையோ.....?! இது ஒன்றே போதும் எமது கலாசார சின்னங்களை மறந்து நாம் தூர விலகி செல்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கு....!
மேலும் பெண்கள் மீதான வன்முறை என்பது மட்டுமல்ல ஆண்கள் மீதான வன்முறையும் இன்று சமூகத்தில் காணப்படுகிறது...அது ஒரு சமூகப்பிரச்சனை....இன்று பல பெண்களால் அநியாயப் பழி சுமத்தல்களுக்கு உள்ளாகி தங்கள் சுதந்திர வாழ்வுரிமை இழந்த பல ஆண்களை எந்தச் சமூகத்திலும் காணலாம்.....ஆகவே அது தொடர்பில் பெண் விடுதலை என்று ஒரு கோசம் எழுமானால் அதே பலத்துடன் ஆணுக்கும் விடுதலைக்கான கோசம் இட தேவை இருக்கிறது...!ஆனால் எமது கருத்து அதுவல்ல...அது மட்டுமன்றி இயற்கைக்கு மாறான பொய்களை பிரச்சாரம் செய்வதால் அல்ல.....உதாரணத்துக்கு பெண் ஆணுக்குச் சமனான உடல் வலிமை மிக்கவள்...ஆண் சமன் பெண் இப்படிப்பலவும்....ஆண் சமன் பெண் என்றால் பெண்ணிற்குரிய தனித்துவங்கள் ஆணிடம் உண்டா....அல்லது மறுதலையும் உண்மையோ.....பெண்ணிற்கும் ஆணிற்கும் சமூகவியல் சமத்துவம் மற்றும் தேவையான உரிமைகள் என்பது அவசியம் அது எங்கும் வழங்கப்படே உள்ளது...அதை சரிவர இனங்காண்பதும் அனுபவிப்பதும் அவரவர்களின் சிந்தனைப் போக்கில் தங்கியுள்ளது....!
ஒரு தேசிய இனத்துக்கான கலாசார பண்பாட்டுச் சின்னங்களும் கோலங்களும் இழக்கப்படுகிறதென்றால் அதை இயலுமானவரை தடுப்பது அச் சமூகத்தை பிரதிபலிக்கும் ஆணினதும் பெண்ணினதும் கடமை...ஆண் ஒரு சின்னத்தை இழக்கிறான் என்றால் பெண் என்ன வாயா பார்த்துக் கொண்டிருந்தாள்...அவர்கள் அதை ஆண்களிடம் வலியுறுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே தவிர.... நானும் எல்லாத்தையும் கழற்றி எறிகிறேன் என்றால்....உங்கள் பிரச்சாரத்தின் உண்மையான சமூகவியல் நோக்கம் என்ன.....??????!!!! நாம் சொல்கிறோம் தாலியும் தேவை ஆண்களிடம் அழிந்து போன அல்லது விடப்பட்ட சின்னங்கள் மீண்டும் வர வேண்டும் என்பதே...அதற்கு ஆண்கள் தயார் இல்லை என்றால் அந்த ஆண்கள் பெண்ணிடம் தாலியை அல்ல எந்தக் கலாசார பண்பாட்டு விழுமியத்தையும் எதிர்பார்க்க முடியாது.......!
நாம் புல்லானாலும் புரிசன் கல்லானாலும் கணவன் என்று பெண்களின் சிந்தனைக்கு மட்டும் வரம்புகட்ட விரும்பவில்லை...புல்லானாலும் புரிசன் என்றால் கல்லானாலும் மனைவி என்று ஆண்களுக்கும் சமூகத்தின் நீடித்த நலன் கருதி சமூக வரையறைகளை விதிக்கவே விரும்புகின்றோம்.....!
மீண்டும் சொல்கிறோம் பெண்ணை அடிமைகொள்வதல்ல எமது நோக்கம்.....பெண்ணும் ஆணும் சமூகத்தின் தனித்துவம் காத்து நியாயமான சமூகவியல் உரிமைகளைப் பகிர்ந்து வாழுதலையே கோரி நிற்கிறோம்....அது மட்டுமன்றி நீடித்த சமூக நலன் நோக்கியதாக...., சமூகக் காப்பு வரம்புகள் ஆணாலும் சரி பெண்ணாலும் சரி மீறப்படுவதையே எதிர்க்கிறோம்...! அப்படிச் செய்யவில்லை என்றால் தமிழரும் அவரது கலாசாரமும் இன்னும் சில நூற்றாண்டுகளில் காணாமல் போவதை நாம் தவிர்க்க முடியாது போகும்......!
அது மட்டுமன்றி வாழும் சூழலிற்கேற்ப நல்ல பண்பாட்டுக் கோலங்களை எமது கலாசார பண்பாட்டுச் சிதைவுகளுக்கு இடம் கொடமால் மற்றைய தேசிய இனங்களிடம் இருந்து உள்வாங்குதலும் நாம் எந்தச் சமூகத்துடனும் ஒற்றுமை பாராட்டி வாழ வழிசமைக்கும்.....! ஆனால் இங்கு சரியான தெளிவான நடைமுறைகளை ஆண்களும் பெண்களும் கடைப்பிடுக்க வேண்டும்....!
:twisted:
:twisted:
பெண் அடிமைத்தனம் என்பது பெண்களின் மனநிலை சம்பந்தப்பட்ட விடயம்...ஒரு பெண்ணிற்கு சுயமாக சிந்திக்கும் சக்தி என்றும் எப்போதும் இருந்தே வருகிறது...ஆண்கள் திணித்து ஒன்றை செய் என்றால் அதை சுயமாகச் சிந்தித்து நிராகரிக்கும் சக்தி பெண்ணிடம் இருக்கிறது.....!ஆனால் சமூகப்பண்பாட்டுக் கோலங்கள் என்பது சமூகத்தில் அடங்கும் ஆண் பெண் இருபாலாரின் சம்மதத்துடன் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள்....ஆண்கள் மேற்கு கலாசாரத்துக்குச் சொந்தமான நீளக் காற்சட்டை அணிகிறார்கள் என்றால் பெண்கள் கீழை மேலை என்று கலந்து அணிகிறார்களே அதைக் தாங்கள் காணவில்லையோ.....?! இது ஒன்றே போதும் எமது கலாசார சின்னங்களை மறந்து நாம் தூர விலகி செல்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கு....!
மேலும் பெண்கள் மீதான வன்முறை என்பது மட்டுமல்ல ஆண்கள் மீதான வன்முறையும் இன்று சமூகத்தில் காணப்படுகிறது...அது ஒரு சமூகப்பிரச்சனை....இன்று பல பெண்களால் அநியாயப் பழி சுமத்தல்களுக்கு உள்ளாகி தங்கள் சுதந்திர வாழ்வுரிமை இழந்த பல ஆண்களை எந்தச் சமூகத்திலும் காணலாம்.....ஆகவே அது தொடர்பில் பெண் விடுதலை என்று ஒரு கோசம் எழுமானால் அதே பலத்துடன் ஆணுக்கும் விடுதலைக்கான கோசம் இட தேவை இருக்கிறது...!ஆனால் எமது கருத்து அதுவல்ல...அது மட்டுமன்றி இயற்கைக்கு மாறான பொய்களை பிரச்சாரம் செய்வதால் அல்ல.....உதாரணத்துக்கு பெண் ஆணுக்குச் சமனான உடல் வலிமை மிக்கவள்...ஆண் சமன் பெண் இப்படிப்பலவும்....ஆண் சமன் பெண் என்றால் பெண்ணிற்குரிய தனித்துவங்கள் ஆணிடம் உண்டா....அல்லது மறுதலையும் உண்மையோ.....பெண்ணிற்கும் ஆணிற்கும் சமூகவியல் சமத்துவம் மற்றும் தேவையான உரிமைகள் என்பது அவசியம் அது எங்கும் வழங்கப்படே உள்ளது...அதை சரிவர இனங்காண்பதும் அனுபவிப்பதும் அவரவர்களின் சிந்தனைப் போக்கில் தங்கியுள்ளது....!
ஒரு தேசிய இனத்துக்கான கலாசார பண்பாட்டுச் சின்னங்களும் கோலங்களும் இழக்கப்படுகிறதென்றால் அதை இயலுமானவரை தடுப்பது அச் சமூகத்தை பிரதிபலிக்கும் ஆணினதும் பெண்ணினதும் கடமை...ஆண் ஒரு சின்னத்தை இழக்கிறான் என்றால் பெண் என்ன வாயா பார்த்துக் கொண்டிருந்தாள்...அவர்கள் அதை ஆண்களிடம் வலியுறுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே தவிர.... நானும் எல்லாத்தையும் கழற்றி எறிகிறேன் என்றால்....உங்கள் பிரச்சாரத்தின் உண்மையான சமூகவியல் நோக்கம் என்ன.....??????!!!! நாம் சொல்கிறோம் தாலியும் தேவை ஆண்களிடம் அழிந்து போன அல்லது விடப்பட்ட சின்னங்கள் மீண்டும் வர வேண்டும் என்பதே...அதற்கு ஆண்கள் தயார் இல்லை என்றால் அந்த ஆண்கள் பெண்ணிடம் தாலியை அல்ல எந்தக் கலாசார பண்பாட்டு விழுமியத்தையும் எதிர்பார்க்க முடியாது.......!
நாம் புல்லானாலும் புரிசன் கல்லானாலும் கணவன் என்று பெண்களின் சிந்தனைக்கு மட்டும் வரம்புகட்ட விரும்பவில்லை...புல்லானாலும் புரிசன் என்றால் கல்லானாலும் மனைவி என்று ஆண்களுக்கும் சமூகத்தின் நீடித்த நலன் கருதி சமூக வரையறைகளை விதிக்கவே விரும்புகின்றோம்.....!
மீண்டும் சொல்கிறோம் பெண்ணை அடிமைகொள்வதல்ல எமது நோக்கம்.....பெண்ணும் ஆணும் சமூகத்தின் தனித்துவம் காத்து நியாயமான சமூகவியல் உரிமைகளைப் பகிர்ந்து வாழுதலையே கோரி நிற்கிறோம்....அது மட்டுமன்றி நீடித்த சமூக நலன் நோக்கியதாக...., சமூகக் காப்பு வரம்புகள் ஆணாலும் சரி பெண்ணாலும் சரி மீறப்படுவதையே எதிர்க்கிறோம்...! அப்படிச் செய்யவில்லை என்றால் தமிழரும் அவரது கலாசாரமும் இன்னும் சில நூற்றாண்டுகளில் காணாமல் போவதை நாம் தவிர்க்க முடியாது போகும்......!
அது மட்டுமன்றி வாழும் சூழலிற்கேற்ப நல்ல பண்பாட்டுக் கோலங்களை எமது கலாசார பண்பாட்டுச் சிதைவுகளுக்கு இடம் கொடமால் மற்றைய தேசிய இனங்களிடம் இருந்து உள்வாங்குதலும் நாம் எந்தச் சமூகத்துடனும் ஒற்றுமை பாராட்டி வாழ வழிசமைக்கும்.....! ஆனால் இங்கு சரியான தெளிவான நடைமுறைகளை ஆண்களும் பெண்களும் கடைப்பிடுக்க வேண்டும்....!
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

