10-22-2005, 02:16 PM
வணக்கம் நல்லவன்
தாங்கள் புரிதல் பற்றிய உங்கள் அறிவை தெளிவாக புரிந்து கொண்டேன். இவ்வளவு வாதத்திலும், தங்கர்சார்பாகவோ, அல்லது நடிகைகள் சார்பாகவோ எக்கருத்தையாவது நான் சொல்லியிருக்கின்றேனா? அப்படியிருக்க தங்கர் சார்பானவன் என்ற முடிவுக்கு எப்படி நீங்கள் வரமுடியும்?
தங்கர்பச்சான் என்ற பெயரே தமிழ் இல்லை. அவர் தமிழன் என்றே நான் நம்பவில்லை.
நான் சொன்னது உங்கள் எழுத்துக்கள் மட்டும் தனிப்பட்ட குரோதத் தன்மையை காட்டுவதாகவே மட்டுமே சொன்னேன்.
. நடிகைகளின் ஒழுக்கம் பற்றிய எண்ணக்கருவில் இருக்கும் உண்மைத்தன்மை பற்றி யாரும் அறியமாட்டோம். அப்படியிருக்க
நடிகைகள் பற்றிய கருத்துக்கள் என்பது அவசியமற்றது
மேலும் சட்டரீதியான உதவிகளைச் செய்ய சொல்லக்காரணம், நீங்கள் தொழிலாளர் குறித்து விட்ட கண்ணீர் தான். ஆனால் நான் அவர்கள் கஸ்டப்படுகின்றார்கள் என்று ஏதும் கண்ணீர் விடவில்லையே!
தமிழில் தாக்கி பேசும் தங்கள் பண்டித்துவத்தை கண்டு மனமகிழ்கின்றேன். ( உதாரணமாக கயிறு விடுதல் ,கதை விடுதல்) இதை விட படித்தவர்கள் காட்டும் ஆணவத்தன்மையும் நிறையவே உண்டு. பெண்ணின் அங்கங்களை விவாதித்தால் தான் சிறப்பு உண்டு என உங்கள் போல சிலர் மூலம் உணர்ந்து கொண்டேன். ஆனாலும் விவாதம் என்ற கருப்பொருளில் பெற்றவளையும், கூடப்பிறந்தவளையும் விவாதிக்காதவரை மகிழ்ச்சி தான். ஆக மொழியின் சிறப்புக்களுக்கு உங்களைப் போன்றவர்கள் தேவை என நம்புகின்றேன்.
வாசிக்கின்றவர்கள் முட்டாள் இல்லை என்றீர்கள். வாசிக்கின்றவர்கள் முட்டாள் இல்லை என்று தெரிந்துமா இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.
தாங்கள் புரிதல் பற்றிய உங்கள் அறிவை தெளிவாக புரிந்து கொண்டேன். இவ்வளவு வாதத்திலும், தங்கர்சார்பாகவோ, அல்லது நடிகைகள் சார்பாகவோ எக்கருத்தையாவது நான் சொல்லியிருக்கின்றேனா? அப்படியிருக்க தங்கர் சார்பானவன் என்ற முடிவுக்கு எப்படி நீங்கள் வரமுடியும்?
தங்கர்பச்சான் என்ற பெயரே தமிழ் இல்லை. அவர் தமிழன் என்றே நான் நம்பவில்லை.
நான் சொன்னது உங்கள் எழுத்துக்கள் மட்டும் தனிப்பட்ட குரோதத் தன்மையை காட்டுவதாகவே மட்டுமே சொன்னேன்.
. நடிகைகளின் ஒழுக்கம் பற்றிய எண்ணக்கருவில் இருக்கும் உண்மைத்தன்மை பற்றி யாரும் அறியமாட்டோம். அப்படியிருக்க
நடிகைகள் பற்றிய கருத்துக்கள் என்பது அவசியமற்றது
மேலும் சட்டரீதியான உதவிகளைச் செய்ய சொல்லக்காரணம், நீங்கள் தொழிலாளர் குறித்து விட்ட கண்ணீர் தான். ஆனால் நான் அவர்கள் கஸ்டப்படுகின்றார்கள் என்று ஏதும் கண்ணீர் விடவில்லையே!
தமிழில் தாக்கி பேசும் தங்கள் பண்டித்துவத்தை கண்டு மனமகிழ்கின்றேன். ( உதாரணமாக கயிறு விடுதல் ,கதை விடுதல்) இதை விட படித்தவர்கள் காட்டும் ஆணவத்தன்மையும் நிறையவே உண்டு. பெண்ணின் அங்கங்களை விவாதித்தால் தான் சிறப்பு உண்டு என உங்கள் போல சிலர் மூலம் உணர்ந்து கொண்டேன். ஆனாலும் விவாதம் என்ற கருப்பொருளில் பெற்றவளையும், கூடப்பிறந்தவளையும் விவாதிக்காதவரை மகிழ்ச்சி தான். ஆக மொழியின் சிறப்புக்களுக்கு உங்களைப் போன்றவர்கள் தேவை என நம்புகின்றேன்.
வாசிக்கின்றவர்கள் முட்டாள் இல்லை என்றீர்கள். வாசிக்கின்றவர்கள் முட்டாள் இல்லை என்று தெரிந்துமா இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.

