10-22-2005, 12:48 PM
பிருந்தன் அண்ணோய்,
வணக்கம்.
ஈழநாதனின்ரயில மூண்டைத் தூக்கினதுக்கு அது தொடர்ச்சியா எழுதப்படாதது தான் காரணம். மேலும் அங்கே பதிவுகள் ஏன் தூக்கப்பட்டதென்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. ஏதோ பாலியல் பற்ற எழுதினதால்தான் தூக்கப்பட்டதாக நீங்கள் நினைத்து எழுதியிருக்கிறீர்கள். இதைவிடக் கடுமையான வாதங்கள் நடந்த பக்கங்கள் அப்படியேதான் இருக்கிறது. ஏன் நாஞ்சில் நாடனின்கட்டுரை வந்த பக்கம் (ஈழநாதன் இங்கே அதன் இணைப்பைத் தந்துள்ளார். பார்த்தீர்களா?) கூட அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பாலியல் தொழிலைச் சட்டரீதியாக்குதல், ஓரினச்சேர்கை பற்றியெல்லாம் விரிவான விவாதங்கள் நடந்த பதிவுகள் அப்படியேதான் இருக்கின்றன. இந்த விவாதத்தால் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து தூக்கப்படுமென்று பயப்படவேண்டிய நிலையில் அங்கே பதியும் யாருமில்லை.
நான் சொல்ல வந்தது. இந்தக் கதைகளை தமிழ்மணத்தில் அங்கத்துவமாயிருக்கும் ஒரு பதிவில், அதுவும் ஈழநாதனின் பதிவுபோல ஒன்றில் எழுதினால் அங்குள்ளவர்கள் சிரிப்பார்கள். ஏன் தெரியுமா? உயர்தர வகுப்பில் வந்து ஆனாஆவன்னா படிப்பி;க்கிறாய் என்று. இதைத்தான் ஈழநாதனும் சொன்னார். அதை, அங்கு எழுதப்பயம் என்று சொல்லி நீங்கள் ஆறுதல் பட்டுக் கொள்:ளுங்கள். வேணுமேண்டால் கேளுங்கள். இன்னும் தூக்கப்படாமல், நீங்கள் ஆபாசம் என்று நினைக்கும் விடயங்களைப்பற்றி எழுதப்பட்ட பத்தோ இருபதோ பதிவுகளை நான் தருகிறேன். எதுவும் அங்கிருந்து தூக்கப்படவில்லை.
ஏன், இந்தப்பக்கம்கூட அப்படியேதான் இருக்கிறது. இதைவிடவும் காட்டமான வாதங்கள் வெளிப்படையாய் நடந்த பக்கங்கள் இன்னும் இருக்கிறது. இந்த அளவுக்குக்கூட வாதிக்கும் நிலை யாழ்க்களத்தில் இருக்கிறதா? அரிச்சுவடியிலிருந்து தொடங்கும் நிலையில் அதை ஈழநாதனின் பதிவில் தொடங்குவது எவ்வளவு சிரிப்புக்கிடமானது?
வணக்கம்.
ஈழநாதனின்ரயில மூண்டைத் தூக்கினதுக்கு அது தொடர்ச்சியா எழுதப்படாதது தான் காரணம். மேலும் அங்கே பதிவுகள் ஏன் தூக்கப்பட்டதென்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. ஏதோ பாலியல் பற்ற எழுதினதால்தான் தூக்கப்பட்டதாக நீங்கள் நினைத்து எழுதியிருக்கிறீர்கள். இதைவிடக் கடுமையான வாதங்கள் நடந்த பக்கங்கள் அப்படியேதான் இருக்கிறது. ஏன் நாஞ்சில் நாடனின்கட்டுரை வந்த பக்கம் (ஈழநாதன் இங்கே அதன் இணைப்பைத் தந்துள்ளார். பார்த்தீர்களா?) கூட அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பாலியல் தொழிலைச் சட்டரீதியாக்குதல், ஓரினச்சேர்கை பற்றியெல்லாம் விரிவான விவாதங்கள் நடந்த பதிவுகள் அப்படியேதான் இருக்கின்றன. இந்த விவாதத்தால் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து தூக்கப்படுமென்று பயப்படவேண்டிய நிலையில் அங்கே பதியும் யாருமில்லை.
நான் சொல்ல வந்தது. இந்தக் கதைகளை தமிழ்மணத்தில் அங்கத்துவமாயிருக்கும் ஒரு பதிவில், அதுவும் ஈழநாதனின் பதிவுபோல ஒன்றில் எழுதினால் அங்குள்ளவர்கள் சிரிப்பார்கள். ஏன் தெரியுமா? உயர்தர வகுப்பில் வந்து ஆனாஆவன்னா படிப்பி;க்கிறாய் என்று. இதைத்தான் ஈழநாதனும் சொன்னார். அதை, அங்கு எழுதப்பயம் என்று சொல்லி நீங்கள் ஆறுதல் பட்டுக் கொள்:ளுங்கள். வேணுமேண்டால் கேளுங்கள். இன்னும் தூக்கப்படாமல், நீங்கள் ஆபாசம் என்று நினைக்கும் விடயங்களைப்பற்றி எழுதப்பட்ட பத்தோ இருபதோ பதிவுகளை நான் தருகிறேன். எதுவும் அங்கிருந்து தூக்கப்படவில்லை.
ஏன், இந்தப்பக்கம்கூட அப்படியேதான் இருக்கிறது. இதைவிடவும் காட்டமான வாதங்கள் வெளிப்படையாய் நடந்த பக்கங்கள் இன்னும் இருக்கிறது. இந்த அளவுக்குக்கூட வாதிக்கும் நிலை யாழ்க்களத்தில் இருக்கிறதா? அரிச்சுவடியிலிருந்து தொடங்கும் நிலையில் அதை ஈழநாதனின் பதிவில் தொடங்குவது எவ்வளவு சிரிப்புக்கிடமானது?

