10-22-2005, 11:57 AM
nallavan Wrote:வசம்பு,
முலைகளை வெளிப்படுத்த வேறெந்த நாகரீக வார்த்தையை எதிர்பார்க்கிறீர்கள்?
மார்பகம்?
--------------------------------------------
நிற்க,
வயதுவந்தவர்களுக்கும் மனமுதிர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமென்று வாதப் பக்கமொன்றைத் திறந்து அங்கே வாதிப்போம். அப்போது என்ன நடக்குமென்று நினைக்கிறீர்கள்? விரல்சூப்பிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் எல்லோரும் விழுந்தடித்து வரத்தான் போகிறார்கள்.
ஈழநாதனின் பக்கத்தில் இதை வாதிப்பது சிறுபிள்ளைத்தனமானதாகத்தான் இருக்கும். ஏனென்றால் அதை வாசிப்பவர்கள் தனியே யாழ்க்களத்தில் இருப்பவர்கள் மட்டுமில்லையே?
ஏன் ஈழநாதன் பக்கத்தில் விவாதிக்க என்ன பயமா?
ஜந்துபக்கத்தில் மூண்றை ஏற்கனவே காசி தூக்கிட்டாரு. மீதி இரண்டு இருக்குதானே அதில் விவாதிக்கலாமே
பயமா? இதை அங்கு விவாதித்தால், மிச்சம் இருக்கிறதையும் தூக்கிடுவார் என்று. உங்களுக்கு முலையையும்,யோனியையும்பற்றி விவாதிக்க யாழ்களம்தானா கிடைத்தது? இங்கு சிறுவரும் வருவதற்க்கு அனுமதிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியாதா? உதுக்கு ஏத்த இடம் நாதனின் பக்கம்தான். :wink:
.
.
.

