10-22-2005, 05:34 AM
ஐயா தூயவன்,
நீர்தானே சொன்னீர் இங்கே கருத்தெழுதுவதை விட்டு சட்ட ரீதியான உதவி செய்தால் நீர் நல்லவன் என்று.
அதைத்தான் நானும் திரும்ப நக்கலாக உமக்குச் சொன்னேன். உடனே தங்கரின் மீதான காழ்ப்புணர்வு என்று கதைவிடுகிறீரே?
அப்போ நடிகைகள் மீதும் தொழிலாளிகள் மீதும் உமக்குக் காழ்ப்புணர்வு என்று நான் சொல்லலாமா?
நீர்தானே சொன்னீர் இங்கே கருத்தெழுதுவதை விட்டு சட்ட ரீதியான உதவி செய்தால் நீர் நல்லவன் என்று.
அதைத்தான் நானும் திரும்ப நக்கலாக உமக்குச் சொன்னேன். உடனே தங்கரின் மீதான காழ்ப்புணர்வு என்று கதைவிடுகிறீரே?
அப்போ நடிகைகள் மீதும் தொழிலாளிகள் மீதும் உமக்குக் காழ்ப்புணர்வு என்று நான் சொல்லலாமா?

