10-22-2005, 05:31 AM
ஐயா தூயவன்.
நானெங்கே சந்திரிக்காவை எதிர்த்துக் கருத்துச் சொன்னால் மட்டும் போதுமென்றேன். வார்த்தையைத் திரிக்காதீர்கள். நீங்கள் தான் கருத்துச் சொல்பவர்களை, அப்படிச் செய்தாயா? இப்படிச் செய்தாயா என்று கேட்டீர்கள். இன்னும் விளங்கத்தக்கதாகச் சொல்கிறேன்.
சந்திரிக்காவை எதிர்த்துக் கருத்து எழுதுபவனை, நீ ஏன் துவக்குத் தூக்கிப் போராடவில்லை என்றுதான் நீங்கள் கேட்கிறீர்கள்? அதே கேள்வி உங்களுக்கும் பொருந்துகிறது என்பது தெரியாமல் இருக்கிறீர்கள்
இப்போது நான் தான் அப்படிச்சொன்னேன் என்று கயிறு விடுகிறீர்களே?
-----------------------------
தங்கர் மேல் எனக்குத் தனிப்பட்ட கோபமேதுமில்லை. ஆனால் உண்மைக்குப் புறம்பான தகவல்களோடு அடிமுட்டாள்த்தனமாக தங்கரைத் தூக்கி வைத்துக் கருத்தெழுதியதைத்தான் நான் உண்மைகளைச் சொல்லி வாதிட்டேன். நான் சொன்னவற்றில் ஒரு பொய்யைக் காட்டுங்கள். பிறகேன் நான் நியாயத்தன்மையில்லை என்று சொல்கிறீர்கள்?
கூலி கொடுக்காமல் தங்கர் ஏமாற்றியது தான் நியாயத்தன்மை என்று நிங்கள் சொல்கிறீர்கள். நான் இல்லை அது அயோக்கியத்தனம் என்கிறேன். யாரின் கருத்து நியாயத்தனமானது. வாசி;க்கிறவங்கள் முட்டாள்களில்லைத்தானே.
நானெங்கே சந்திரிக்காவை எதிர்த்துக் கருத்துச் சொன்னால் மட்டும் போதுமென்றேன். வார்த்தையைத் திரிக்காதீர்கள். நீங்கள் தான் கருத்துச் சொல்பவர்களை, அப்படிச் செய்தாயா? இப்படிச் செய்தாயா என்று கேட்டீர்கள். இன்னும் விளங்கத்தக்கதாகச் சொல்கிறேன்.
சந்திரிக்காவை எதிர்த்துக் கருத்து எழுதுபவனை, நீ ஏன் துவக்குத் தூக்கிப் போராடவில்லை என்றுதான் நீங்கள் கேட்கிறீர்கள்? அதே கேள்வி உங்களுக்கும் பொருந்துகிறது என்பது தெரியாமல் இருக்கிறீர்கள்
இப்போது நான் தான் அப்படிச்சொன்னேன் என்று கயிறு விடுகிறீர்களே?
-----------------------------
தங்கர் மேல் எனக்குத் தனிப்பட்ட கோபமேதுமில்லை. ஆனால் உண்மைக்குப் புறம்பான தகவல்களோடு அடிமுட்டாள்த்தனமாக தங்கரைத் தூக்கி வைத்துக் கருத்தெழுதியதைத்தான் நான் உண்மைகளைச் சொல்லி வாதிட்டேன். நான் சொன்னவற்றில் ஒரு பொய்யைக் காட்டுங்கள். பிறகேன் நான் நியாயத்தன்மையில்லை என்று சொல்கிறீர்கள்?
கூலி கொடுக்காமல் தங்கர் ஏமாற்றியது தான் நியாயத்தன்மை என்று நிங்கள் சொல்கிறீர்கள். நான் இல்லை அது அயோக்கியத்தனம் என்கிறேன். யாரின் கருத்து நியாயத்தனமானது. வாசி;க்கிறவங்கள் முட்டாள்களில்லைத்தானே.

