10-22-2005, 05:03 AM
உண்மை தான் எங்களுக்கு கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத நிலை தான் இருக்கின்றது. அது இருக்கட்டும்.
நீங்கள் இது வரை எழுதிய எக்கருத்தவாது நியாயத்தன்மை குறித்து வாதாடுகின்றாதா எனப் பாருங்கள். எதை எடுத்தாலும் தங்கர்பச்சான் மீது தனிப்பட்ட குரோதம் கொண்டு நடத்தப்படும் தாக்குதலாக தெரிகின்றது. உங்கள் தனிப்பட்ட கோபதாபங்களைக் கொட்டித் தீர்க்கின்றீர்கள். அதற்கு எம்மை ஒத்து ஊதச் சொல்கின்றீர்கள்.
சந்திரிக்காவுக்கு எதிராக கருத்துச் சொன்னால் மட்டும் போதும் என்றா நினைக்கின்றீர்கள். அப்படியென்றால் தேசியத் தலைவரும் போராட்டத்தை விடடு சந்திரிக்காவுக்கு எதிராக தினமும் 4 அறிக்கை எழுதிவிட்டால், எல்லாப்பிரச்சனையும் தீர்ந்து போச்சு. தமிழீழத்துக்கு இவ்வளவு இலகுவான வழி இருக்குது பாருங்கோ. கண்டு பிடிச்ச நல்லவனைப் பாராட்டத்தான் வேண்டும்.
நீங்கள் இது வரை எழுதிய எக்கருத்தவாது நியாயத்தன்மை குறித்து வாதாடுகின்றாதா எனப் பாருங்கள். எதை எடுத்தாலும் தங்கர்பச்சான் மீது தனிப்பட்ட குரோதம் கொண்டு நடத்தப்படும் தாக்குதலாக தெரிகின்றது. உங்கள் தனிப்பட்ட கோபதாபங்களைக் கொட்டித் தீர்க்கின்றீர்கள். அதற்கு எம்மை ஒத்து ஊதச் சொல்கின்றீர்கள்.
சந்திரிக்காவுக்கு எதிராக கருத்துச் சொன்னால் மட்டும் போதும் என்றா நினைக்கின்றீர்கள். அப்படியென்றால் தேசியத் தலைவரும் போராட்டத்தை விடடு சந்திரிக்காவுக்கு எதிராக தினமும் 4 அறிக்கை எழுதிவிட்டால், எல்லாப்பிரச்சனையும் தீர்ந்து போச்சு. தமிழீழத்துக்கு இவ்வளவு இலகுவான வழி இருக்குது பாருங்கோ. கண்டு பிடிச்ச நல்லவனைப் பாராட்டத்தான் வேண்டும்.

