10-22-2005, 04:54 AM
ஈழவன், தவறுதலாகப் பதிந்துவிட்டீர்கள்.
நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்தான் 'சொல்ல மறந்த கதை' ஆனது. அழகி தங்கர் பச்சானின் கதை. கல்வெட்டு என்று நினைக்கிறேன் மூலக்கதையின் பெயர்.
இத்தகவல் உங்களுக்குத் தெரியும். ஆனால் தவறுதலாகச் சொல்லிவிட்டீர்களென்றே நினைக்கிறேன்.
நாஞ்சில் நாடனின் கட்டுரை நானும் பார்த்தேன். மிக்க நன்று. அதை இங்கே போடுமளவுக்கு யாழ்க்களம் இல்லையென்றே நினைக்கிறேன். ஆனால் எங்கள் இலக்கியங்கள் பண்பாடுகள் பற்றியெல்லாம் 'வெள்ளைத் தனமாக' கதைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் படிக்க வேண்டிய முக்கிய கட்டுரை. அவர்களுக்கெல்லர் அதைப்படிக்க எங்கே நேரமும் மனமும் வரப்போகிறது?
நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்தான் 'சொல்ல மறந்த கதை' ஆனது. அழகி தங்கர் பச்சானின் கதை. கல்வெட்டு என்று நினைக்கிறேன் மூலக்கதையின் பெயர்.
இத்தகவல் உங்களுக்குத் தெரியும். ஆனால் தவறுதலாகச் சொல்லிவிட்டீர்களென்றே நினைக்கிறேன்.
நாஞ்சில் நாடனின் கட்டுரை நானும் பார்த்தேன். மிக்க நன்று. அதை இங்கே போடுமளவுக்கு யாழ்க்களம் இல்லையென்றே நினைக்கிறேன். ஆனால் எங்கள் இலக்கியங்கள் பண்பாடுகள் பற்றியெல்லாம் 'வெள்ளைத் தனமாக' கதைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் படிக்க வேண்டிய முக்கிய கட்டுரை. அவர்களுக்கெல்லர் அதைப்படிக்க எங்கே நேரமும் மனமும் வரப்போகிறது?

