10-22-2005, 04:44 AM
குருவிகாள் நீங்கள் தடைசெய்யப்பட்டது பற்றி எந்த விபரமும் எனக்குத் தெரியாது.
களத்திலும் அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.
மட்டுறுத்தினர் விளக்கம் கொடுப்பார்கள் என நம்புகிறேன்
அன்பின் வசம்பு
நீங்கள் சொல்வதில் எனக்கு ஓரளவு உடன்பாடு உண்டு.ஆனால் மாலையில் மலம் கழிப்பதைக் காலைக்கடன் என்று சொல்லலாமா இல்லையே?
பெரியோர் நிறைந்த சபையில் மலங்கழித்தல் என்று சொல்வது வரவேற்புக்குரியதல்ல என்பதால் தான் எங்கள் முன்னோர் கொல்லைக்குப் போதல் முதலிய சொல்லாடல்களை உருவாக்கினார்கள் அதனையே
மங்கலம்,குழூஉ குறி.இடக்கரடக்கல் என்று ஒவ்வொரு வழக்காக வழங்கினார்கள்.
இன்றைய காலத்தில் நோக்கும் போது இவ்வாறான மங்கல அமங்கலப் பாகுபாடுகள் எல்லாச் சொற்களுக்கும் தேவையா
என்பதுதான் எனது கேள்வி.ஒரு வேளை மலங்கழித்தலுக்கு அது தேவைப்படலாம் முலை என்பதை ஸ்தனம் என்றும் யோனி என்பதை அல்குல் என்றும் சொல்லும்போது அவை அதே அர்த்தம் உள்ள சமஸ்கிருதச் சொற்கள் என்று உங்களுக்கே தெரியும் அப்படியிருக்க அவற்றைப் பயன்படுத்துவது எப்படி நியாயம்
சரி ஆண்குறி என்ற வார்த்தைப் பிரயோகம் ஆபாசம் என்கிறீர்கள் அதை மங்கல வழக்காக எப்படிச் சொல்வீர்கள்?
நாஞ்சில் நாடன் என்னை விட அழகாகக் கூறி இருக்கிறார்.நாஞ்சில் நாடனைத் தெரியாதவர்களுக்கு-
இவரது கதையையே தங்கர் பச்சான் அழகி படமாக எடுத்தார்
களத்திலும் அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.
மட்டுறுத்தினர் விளக்கம் கொடுப்பார்கள் என நம்புகிறேன்
அன்பின் வசம்பு
நீங்கள் சொல்வதில் எனக்கு ஓரளவு உடன்பாடு உண்டு.ஆனால் மாலையில் மலம் கழிப்பதைக் காலைக்கடன் என்று சொல்லலாமா இல்லையே?
பெரியோர் நிறைந்த சபையில் மலங்கழித்தல் என்று சொல்வது வரவேற்புக்குரியதல்ல என்பதால் தான் எங்கள் முன்னோர் கொல்லைக்குப் போதல் முதலிய சொல்லாடல்களை உருவாக்கினார்கள் அதனையே
மங்கலம்,குழூஉ குறி.இடக்கரடக்கல் என்று ஒவ்வொரு வழக்காக வழங்கினார்கள்.
இன்றைய காலத்தில் நோக்கும் போது இவ்வாறான மங்கல அமங்கலப் பாகுபாடுகள் எல்லாச் சொற்களுக்கும் தேவையா
என்பதுதான் எனது கேள்வி.ஒரு வேளை மலங்கழித்தலுக்கு அது தேவைப்படலாம் முலை என்பதை ஸ்தனம் என்றும் யோனி என்பதை அல்குல் என்றும் சொல்லும்போது அவை அதே அர்த்தம் உள்ள சமஸ்கிருதச் சொற்கள் என்று உங்களுக்கே தெரியும் அப்படியிருக்க அவற்றைப் பயன்படுத்துவது எப்படி நியாயம்
சரி ஆண்குறி என்ற வார்த்தைப் பிரயோகம் ஆபாசம் என்கிறீர்கள் அதை மங்கல வழக்காக எப்படிச் சொல்வீர்கள்?
நாஞ்சில் நாடன் என்னை விட அழகாகக் கூறி இருக்கிறார்.நாஞ்சில் நாடனைத் தெரியாதவர்களுக்கு-
இவரது கதையையே தங்கர் பச்சான் அழகி படமாக எடுத்தார்
\" \"

