10-22-2005, 04:09 AM
நல்லவன்
உங்களுக்கு ஒரு விடயத்தை சொல்லவிரும்புகின்றேன். தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்காவிட்டால் அத் தொழிலாளிக்கு நீங்கள் சட்ட உதவிகள் செய்யலாமே. அப்படி செய்வீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் நல்லவன் தான்.
அதை விடுத்து தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்பதால் கெட்டவன் என்று இங்கு விவாதிப்பது ஏன்? அதனால் அத் தொழிலாளிக்கு நன்மை பயக்கும் என நம்புகின்றீர்களா?
தன் சுயநலத் தேவைகளுக்காக தமிழை பெருமைப்படுத்தி பேசுபவர்கள் முழுச்சுயநலவாதிகள் தான். அதை காலம் விரைவில் தெளிவுபடுத்தும்
உங்களுக்கு ஒரு விடயத்தை சொல்லவிரும்புகின்றேன். தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்காவிட்டால் அத் தொழிலாளிக்கு நீங்கள் சட்ட உதவிகள் செய்யலாமே. அப்படி செய்வீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் நல்லவன் தான்.
அதை விடுத்து தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்பதால் கெட்டவன் என்று இங்கு விவாதிப்பது ஏன்? அதனால் அத் தொழிலாளிக்கு நன்மை பயக்கும் என நம்புகின்றீர்களா?
தன் சுயநலத் தேவைகளுக்காக தமிழை பெருமைப்படுத்தி பேசுபவர்கள் முழுச்சுயநலவாதிகள் தான். அதை காலம் விரைவில் தெளிவுபடுத்தும்

