10-22-2005, 03:23 AM
குஸ்புவுக்கு ஆதரவாகக் கதைப்பவர்களைக் கொல்ல வேண்டுமென்று சொன்னவர்களும் இந்த விவாதத்துக்கு வருவதாகச் சொன்னது (அதுவும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டிருக்கும் நகைக்குறிகளுடன்) பெரிய மாற்றமென்று கொள்ளலாமா தெரியவில்லை.
(இன்னொரு இடத்தில் நடந்ததைக் காவுவதாக எனக்கு அன்பான மிரட்டல் வந்தபின்னும் இதைச் சொல்கிறேன். ஏனென்றால் ஒரேநபர்தானே எல்லாம் சொல்கிறார்?)
(இன்னொரு இடத்தில் நடந்ததைக் காவுவதாக எனக்கு அன்பான மிரட்டல் வந்தபின்னும் இதைச் சொல்கிறேன். ஏனென்றால் ஒரேநபர்தானே எல்லாம் சொல்கிறார்?)

