10-21-2005, 04:07 PM
ஐயா தூயவன்,
அரட்டையில் நேர்ந்த சந்திப்பு துரதிஸ்டவசமானது. பரவாயில்லை.
நான் சொன்னதில் என்ன தவறென்றாவது உங்களால் சொல்ல முடியுமா? தங்கர் ஏமாற்றவில்லையா? தொழிலாளிக்குரி கூலியைக் கொடுக்காதது ஏமாற்றுவேலையில்லையா?
தங்கரின் தமிழ்ப்பற்றை ஒருக்காச் சொல்லுங்கோவன் நானும் அறிஞ்சு கொள்ளிறன். நானும் அறிஞ்சன் அவரின்ர பற்றை. அதுவும் கொழுப்பில வைச்சு நேரடியா பேட்டி குடுத்தார். என்னெண்டு. பழ.நெடுமாறனையும், கி. ராஜநாராயணனையும் தான் படத்தில் நடிக்க வைத்தாராம். அதனால் தான் தமிழ்ப்பற்றாளனாம். என்னையா கதை இது? இதை தங்கர்தான் சொன்னார். இதைத்தான் நீங்களும் அவரின் தமிழ்ப்பற்று என்கிறீர்களா?
அரட்டையில் நேர்ந்த சந்திப்பு துரதிஸ்டவசமானது. பரவாயில்லை.
நான் சொன்னதில் என்ன தவறென்றாவது உங்களால் சொல்ல முடியுமா? தங்கர் ஏமாற்றவில்லையா? தொழிலாளிக்குரி கூலியைக் கொடுக்காதது ஏமாற்றுவேலையில்லையா?
தங்கரின் தமிழ்ப்பற்றை ஒருக்காச் சொல்லுங்கோவன் நானும் அறிஞ்சு கொள்ளிறன். நானும் அறிஞ்சன் அவரின்ர பற்றை. அதுவும் கொழுப்பில வைச்சு நேரடியா பேட்டி குடுத்தார். என்னெண்டு. பழ.நெடுமாறனையும், கி. ராஜநாராயணனையும் தான் படத்தில் நடிக்க வைத்தாராம். அதனால் தான் தமிழ்ப்பற்றாளனாம். என்னையா கதை இது? இதை தங்கர்தான் சொன்னார். இதைத்தான் நீங்களும் அவரின் தமிழ்ப்பற்று என்கிறீர்களா?

