11-21-2003, 10:40 PM
இளைஞன் Wrote:<b>நிகழ்வுகள்</b>
<b>சுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003! </b>
<b>ஒரு குறிப்பு! </b>
<b>றஞ்சி (சுவிஸ்)</b>
<b>ஆனால் இப் பெண்கள் சந்திப்பு மலர் வெளிவந்தவுடன் பல ஆண்கள் தங்களது காழ்ப்புணர்ச்சிகளை கொட்டவும் தவறவில்லை. யாழ் இணையத்தில் தங்களது ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துவதற்காக பெண்கள் சந்திப்புமலரை கொச்சையாக எழுதியதும் மட்டுமல்லாமல், தங்களது சொந்தப் பெயர்களில் எழுத திராணியற்ற ஆண்கள் வேறு பெயர்களில் பெண்கள் சந்திப்பு மலரைப் பற்றி மிகக் கேவலமான முறையில் யாழ்.கொம்மில் 14 பக்கங்கள் வரை தங்களது காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்த்தனர். அதற்குப் பதிலடி கொடுத்து இளைஞனும், சந்திரவதனாவும் தமது கருத்துக்களை கூறியிருந்தனர்.
நன்றி: பதிவுகள்.கொம்
அத்துடன் சொந்தப் பெயர்களில் எழுதுவதை விடுத்து புனைபெயர்களின் பின்னால் ஒளிந்துகொள்வதே அவர்களது கருத்துகளின்மீதான திராணியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் கருத்துக்கள் கூறப்பட்டதுடன் யாழ்.கொம் மீது கண்டனமும் தொ¢விக்கப்பட்டது. </b>
இளைஞன் உங்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.இனியாவது புனைபெயரில் எழுதாதீர்கள் ..பார்த்தீர்களா காப்பாற்ற பதிலடி கொடுக்கப்போய் உங்கள் கருத்துக்களே அதாவது புனைபெயரில் எழுதுபவர்களின் கருத்துக்கள் திராணியில்லாதவை என சொல்லப்பட்டிருக்கிறது..
தேவையா?

