10-21-2005, 03:18 PM
162 பெண்களை திருமணம் செய்தவர்
162 பெண்களை திருமணம் செய்த 75 வயது பெரியவர் மேலும் 100 பெண்களை மணக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். போஸ்னியா நாட்டைச் சேர்ந்த அவர் பெயர் நெடில்ஜ்கோ இலின்சிக். என் 15 வயதில் எனக்கு முதல் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக 162 பெண்களை திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் கூறினார்
ஓட்டல் சர்வராக வேலை செய்த அவருக்கு பல மனைவிகள் மூலமாக 15 குழந்தைகள் உள்ளன.
என்னைவிட 20 வயது மூத்த ஜோகா என்ற பெண்ணை, அவர் வசதியான குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து கொள்ளும்படி என் பெற்றோர் வற்புறுத்தினர் என்கிறார் இலின்சிக். அவர் தான் முதல் மனைவி.அவரை எனக்குப்பிடிக்கவில்லை. அதனால் விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பிறகு திருமணம் செய்வது அல்லது விவாகரத்து செய்வது என்று என்வாழ்க்கை கழிந்தது என்கிறார்.
162 முறை திருமணம் செய்து கொண்டபிறகும் இப்போது அவர் தனிமையில் இருக்கிறார். மேலும் 100 பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் அவருக்கு இருக்கிறது. பெண்கள் மத்தியில் நான் இப்போதும் பிரபலமாகத்தான் இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்
Thanks:Thanthi...
:twisted: :twisted: :twisted:
162 பெண்களை திருமணம் செய்த 75 வயது பெரியவர் மேலும் 100 பெண்களை மணக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். போஸ்னியா நாட்டைச் சேர்ந்த அவர் பெயர் நெடில்ஜ்கோ இலின்சிக். என் 15 வயதில் எனக்கு முதல் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக 162 பெண்களை திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் கூறினார்
ஓட்டல் சர்வராக வேலை செய்த அவருக்கு பல மனைவிகள் மூலமாக 15 குழந்தைகள் உள்ளன.
என்னைவிட 20 வயது மூத்த ஜோகா என்ற பெண்ணை, அவர் வசதியான குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து கொள்ளும்படி என் பெற்றோர் வற்புறுத்தினர் என்கிறார் இலின்சிக். அவர் தான் முதல் மனைவி.அவரை எனக்குப்பிடிக்கவில்லை. அதனால் விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பிறகு திருமணம் செய்வது அல்லது விவாகரத்து செய்வது என்று என்வாழ்க்கை கழிந்தது என்கிறார்.
162 முறை திருமணம் செய்து கொண்டபிறகும் இப்போது அவர் தனிமையில் இருக்கிறார். மேலும் 100 பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் அவருக்கு இருக்கிறது. பெண்கள் மத்தியில் நான் இப்போதும் பிரபலமாகத்தான் இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்
Thanks:Thanthi...
:twisted: :twisted: :twisted:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

