11-21-2003, 08:43 PM
ஆம். இவர்கள் பெண்ணியவாதிகள். அதையாரும் இங்கே மறுக்கவில்லை. ஆனால் தமிழரின் கலாச்சாரம்பற்றியும் அதில் தாலியினால் பெண்ணாணவள் சிறைப்படுத்தப்படுகிறாள் என்றும் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்கள். தமிழரின் கலச்சாரம் இடைப்புகுத்தல் என்றால் அது ஏற்ருக்கொள்ளப்படக்கூய ஒன்றா?
தென்று தொட்டு சமயவரலாறுகள்மூலம் வழிவந்தது தமிழ் கலாச்சாரம். அதைகூறிய பெண்கள் எல்லோரும் ஏன் ஆண்கள் கருத்தெழுதினால் அவர் ஆணதிக்கம் கொண்டுகருத்தெழுதுறார் என்று கருதுகிறர்கள். அத்தோடு யாழ் களத்தில் நளாயினிக்கும் குருவிகளுக்கும் நடந்த கருத்துப் பரிமாறல் அதில் தவறுகள் சுட்டிக்காட்ப்பட்னவேதவிர யாழ்களத்தில் இருக்கும் எவரும் ஆணாதிக்கவாதிகள் இல்லை. இச்சந்திப்பு நன்மைபயிர்க கூடியதே பெண்கள் ஆணுக்கு நிகராக வளாச்சியடைவது நல்லதே ஆனால் இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் யாரும் தாலி சுமக்காதவர்களா? பெண்ணியவாதம் பேசலாம் அதற்கு தடை போடமுடியாது ஆனால் கலாச்சாரம் கொச்சை படுத்தப்படுதல் தமிழராகிய ஆண் பெண் ஆகிய எம் எல்லோருக்குமே அது நன்றல்ல. சந்திரவதனா அவர்கள் சிந்திப்பது தவறல்ல பாலியல் வன்முறைகள் என்பதை சொல்லியிருக்கிறார் அறிந்து ஆரய்ந்து கடினாமாக முயற்சி செய்து அதனை நிறைவாக்கியிருக்கிறார் அது வரவேற்கத்தக்கது. அதற்காய் அவரை கண்டவர்கள் மாற்ரு நோக்கில் பார்தால் அதற்கானவிளக்தை கொடுங்கள். தவறல்ல ஆனால் அதையே பெண்தான் கூறுகிறள் என்றால் அது யார் தவறு. மனதில் எழுந்ததை கவிதைபோல் வரைவது வாழ்க்கைக்கு பொருந்தாது. அதற்காக இதனை எழுதிய நான் ஆணாதிக்கவதியல்ல. புலத்தில் வாழும் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து நன்மை என்ன தீமை என்ன என்பதை ஆராயுங்கள் அததைப்பற்றி எழுதுங்கள் அவர்களை திருத்துங்கள் நல்வழிகாட்ட முனையுங்கள்;. அதைவிடுத்து ஆணாதிக்கம் பற்றியும் ஆண்களுக்கு எதிராக சிந்திப்பதையும் நிறுத்துங்கள். பெண்விடுதலை என்பது மகத்தானது என்னைப் பெற்றவன் தாய் தாய்மைஎன்பதன் பொருள் உலகத்தில் தெய்வத்துக்கீடானது.
இறுதியாக நான் சொல்வது பொண் சுதந்திரம் வேண்டு மென்தற்காய் பெண்ணாக பிறந்தவள் தன்னிலை மறக்காமல் கட்டிய கணவனைவிட்டு இன்னெருவனோடு சேரமல் (இது ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன்) என்பதற்கமையவே கலச்சாரம் என்பதை கட்டிக்காத்து வருங்காலத்து பெண்பிள்ளைகளை எமது கலச்சாரம் கட்டுக் கோப்புகளில் இருந்து பிரிக்காமல் நல்வளிக்கமைய யாரும் பெண்ணியவாதம் பேசுங்கள். அத்தோடு இதனை படிக்கும் பெண்கள் ஆணியவாதியின் கருத்து என்று இல்லாமல் பொறுமையுடன் கருத்தெழுதுங்கள் இது யாரையும் காள்ப்பணர்வுடன் நோக்கி வைக்கப்படவில்லை.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
தென்று தொட்டு சமயவரலாறுகள்மூலம் வழிவந்தது தமிழ் கலாச்சாரம். அதைகூறிய பெண்கள் எல்லோரும் ஏன் ஆண்கள் கருத்தெழுதினால் அவர் ஆணதிக்கம் கொண்டுகருத்தெழுதுறார் என்று கருதுகிறர்கள். அத்தோடு யாழ் களத்தில் நளாயினிக்கும் குருவிகளுக்கும் நடந்த கருத்துப் பரிமாறல் அதில் தவறுகள் சுட்டிக்காட்ப்பட்னவேதவிர யாழ்களத்தில் இருக்கும் எவரும் ஆணாதிக்கவாதிகள் இல்லை. இச்சந்திப்பு நன்மைபயிர்க கூடியதே பெண்கள் ஆணுக்கு நிகராக வளாச்சியடைவது நல்லதே ஆனால் இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் யாரும் தாலி சுமக்காதவர்களா? பெண்ணியவாதம் பேசலாம் அதற்கு தடை போடமுடியாது ஆனால் கலாச்சாரம் கொச்சை படுத்தப்படுதல் தமிழராகிய ஆண் பெண் ஆகிய எம் எல்லோருக்குமே அது நன்றல்ல. சந்திரவதனா அவர்கள் சிந்திப்பது தவறல்ல பாலியல் வன்முறைகள் என்பதை சொல்லியிருக்கிறார் அறிந்து ஆரய்ந்து கடினாமாக முயற்சி செய்து அதனை நிறைவாக்கியிருக்கிறார் அது வரவேற்கத்தக்கது. அதற்காய் அவரை கண்டவர்கள் மாற்ரு நோக்கில் பார்தால் அதற்கானவிளக்தை கொடுங்கள். தவறல்ல ஆனால் அதையே பெண்தான் கூறுகிறள் என்றால் அது யார் தவறு. மனதில் எழுந்ததை கவிதைபோல் வரைவது வாழ்க்கைக்கு பொருந்தாது. அதற்காக இதனை எழுதிய நான் ஆணாதிக்கவதியல்ல. புலத்தில் வாழும் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து நன்மை என்ன தீமை என்ன என்பதை ஆராயுங்கள் அததைப்பற்றி எழுதுங்கள் அவர்களை திருத்துங்கள் நல்வழிகாட்ட முனையுங்கள்;. அதைவிடுத்து ஆணாதிக்கம் பற்றியும் ஆண்களுக்கு எதிராக சிந்திப்பதையும் நிறுத்துங்கள். பெண்விடுதலை என்பது மகத்தானது என்னைப் பெற்றவன் தாய் தாய்மைஎன்பதன் பொருள் உலகத்தில் தெய்வத்துக்கீடானது.
இறுதியாக நான் சொல்வது பொண் சுதந்திரம் வேண்டு மென்தற்காய் பெண்ணாக பிறந்தவள் தன்னிலை மறக்காமல் கட்டிய கணவனைவிட்டு இன்னெருவனோடு சேரமல் (இது ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன்) என்பதற்கமையவே கலச்சாரம் என்பதை கட்டிக்காத்து வருங்காலத்து பெண்பிள்ளைகளை எமது கலச்சாரம் கட்டுக் கோப்புகளில் இருந்து பிரிக்காமல் நல்வளிக்கமைய யாரும் பெண்ணியவாதம் பேசுங்கள். அத்தோடு இதனை படிக்கும் பெண்கள் ஆணியவாதியின் கருத்து என்று இல்லாமல் பொறுமையுடன் கருத்தெழுதுங்கள் இது யாரையும் காள்ப்பணர்வுடன் நோக்கி வைக்கப்படவில்லை.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .

