10-21-2005, 10:00 AM
சரியாகச் சொன்னீர்கள் குருவீகாள்
எமது தமிழ் மொழி தேமதுரத் தமிழோசை உங்கள் வாயால் சொன்னமில்லை பாத்தமில்ல
புரியல்ல தெரியல்ல
என்றெல்லாம் வாயில்வடி வீணியாகிக் கரைந்தொழுகிக் காற்றோடு கலப்பதிலும் பார்க்க
இன்றைக்கும் பேசப்படும் தூசண வார்த்தைகள் ஏன் பெண்களையே குறி வைக்கின்றன என்று பார்ப்பது பிரயோசனமாக இருக்கும்.
தமிழ் மொழி பண்பாடை மற்றவர்களுக்குப் கற்றுக்கொடுக்கும் முதல் எமதினத்தின் அடிப்படியாம் தமிழை அகர முதல கற்றுவரும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
என் கொங்கை நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க என்று மாணிக்கவாசகர் பாடலாம்.
உமையம்மையின் முலையுரசி தழும்புற்ற தோளன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடலாம்.
யானையின் முகபாடத்தை இளநங்கையின் சாயாத முலைகள் போன்றவை என்று திருவள்ளுவர் கூறலாம்
சமஸ்கிருதத்தில் ஸ்தனங்கள் என்றும் பிருஷ்டம் என்றும் அல்குல் என்றும் சொன்னால் நாகரீகம் தமிழில் சொன்னால் அநாகரீகம்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றறியாமலே அவியும் உங்கள் மேதாவிலாசத்தை மெச்சுகிறேன்.
சரி இவை இவை கெட்ட வார்த்தைகள் என்பதற்கு என்ன வரைவிலக்கணம் வைத்திருக்கிறீர்கள்
எமது தமிழ் மொழி தேமதுரத் தமிழோசை உங்கள் வாயால் சொன்னமில்லை பாத்தமில்ல
புரியல்ல தெரியல்ல
என்றெல்லாம் வாயில்வடி வீணியாகிக் கரைந்தொழுகிக் காற்றோடு கலப்பதிலும் பார்க்க
இன்றைக்கும் பேசப்படும் தூசண வார்த்தைகள் ஏன் பெண்களையே குறி வைக்கின்றன என்று பார்ப்பது பிரயோசனமாக இருக்கும்.
தமிழ் மொழி பண்பாடை மற்றவர்களுக்குப் கற்றுக்கொடுக்கும் முதல் எமதினத்தின் அடிப்படியாம் தமிழை அகர முதல கற்றுவரும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
என் கொங்கை நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க என்று மாணிக்கவாசகர் பாடலாம்.
உமையம்மையின் முலையுரசி தழும்புற்ற தோளன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடலாம்.
யானையின் முகபாடத்தை இளநங்கையின் சாயாத முலைகள் போன்றவை என்று திருவள்ளுவர் கூறலாம்
சமஸ்கிருதத்தில் ஸ்தனங்கள் என்றும் பிருஷ்டம் என்றும் அல்குல் என்றும் சொன்னால் நாகரீகம் தமிழில் சொன்னால் அநாகரீகம்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றறியாமலே அவியும் உங்கள் மேதாவிலாசத்தை மெச்சுகிறேன்.
சரி இவை இவை கெட்ட வார்த்தைகள் என்பதற்கு என்ன வரைவிலக்கணம் வைத்திருக்கிறீர்கள்
\" \"

