10-21-2005, 09:43 AM
உண்மைதான் ஈழவன்... அசிங்கம் அசிங்கம் என்று சனம் உள்ளதுகளை மறைக்குதுகள்.. நாங்க பார்க்க பேச வழியில்ல..! மொழி என்னத்துக்கு இருக்கு...வாயால வீணி வழிய கதைக்க பேசத்தானே..! அதை நாங்க ஐநா சபையிலும் வைச்சு... பாருங்கோ எங்க மொழிட வளர்ச்சியை என்று காட்டப் போறம்..ஆனா இந்தக் களம் அதுக்கு விடுகுதே இல்ல... எனி மேல் களத்தில உள்ளவை யாரும் அசிங்கம் என்று சொல்லாதேங்கோ...! நடுவீட்டில மலம் கழியுங்கோ..ஒண்டுக்குப் போங்கோ..வெளில போகேக்க உடுப்புப் போடாதேங்கோ...எல்லாருக்கும் உள்ளதுதானே..அதில என்ன இருக்கு மறைக்க...அசிங்கமா...இப்படிச் செய்து ஒரு கற்காலப் புரட்சிக்கு இன்றே வழிசமைங்கோ...!
கூச்சல் கூவல் என்று இருந்த மனிதன் மொழி உருவாக்கினது நாகரிக வளர்ச்சி என்றுதான் சொல்லுறாங்க..அந்த மொழிக்கும் ஒரு நாகரிகம் இருக்கு...உலகில் அதுக்கு ஒரு அளவீடு இருக்கு...இப்படி சொல்லுறது லூசுகள்..! ஐநாவில போய் டேய் கொபி அனான்..கேப்பமாரி முள்ளமாரி பேமாளி எண்றா சவுக்கியமா இருக்கியா...என்று பேசக் கற்றுக்கணும்...அப்பதான் தமிழின் நாகரிகம் தமிழரின் நாகரிகம் புரட்சி...சீர்திருத்தம் உலகத்துக்கு பாடமாகும்...!
தூசணம் என்று என்ன இருக்கு.. பாடசாலை மேடைல போய் மாணவர்கள் மத்தியில அடேய் மரமண்டைப் பசங்களா...டிசே எழுதினதை கடைப்பிடிங்கடா...அதில உள்ளதுகளை வைச்சு ஒரு 1000 சொல்லுக்கு கட்டுரை அமையுங்கடா... தலைப்பு "றோட்டில பஸ்ஸில போற பெண்களை எவ்வளவு மட்டமா அளக்கிறேள்" என்றது தான்...! அளக்கிறது மட்டுமில்ல...அதை வெளில சொல்லுற துணிச்சல் வரனும் அப்பதான்...றோட்டில நிண்டு சேட்டை விட...கடத்திட்டு போக.. லிவ்விங் ருகெதர் என்று நினைச்சதெல்லாம் முடிக்க...துணிச்சல் வரும்...அதேவேளை அதுதான் எங்க நாகரிகம் அற்புதம் என்றதை உலகம் அறியும்..! அசிங்கம் களைச்சு மொழியின் நாகரிக வளர்ச்சிக்கும் வழி பிறக்கும். அதைவிட்டிட்டு இந்தக் களத்தில ஏன் அதுகளை பூட்டினமோ...! எங்களுக்கும் உது பிடிக்கல்ல..! சுதந்திரமா வாய்ல வாறதுகளை பேச எழுத விடுங்க...எங்க பேச்சு எழுத்துச் சுதந்திரத்த பாதிக்கச் செய்ய வேணாம்...எங்க மொழிக்கு ஒரு புரட்சிகர நாகரிகம் கற்றுத் தர நினைக்கிற எழுத்தாளர்கள் நாங்க...எங்க முயற்சிகளை வீணடிக்காதேங்கோ...!
அதுமட்டுமல்ல...வயதுவந்தோர் பக்கம் என்று ஒன்று திறவுங்கோ...அங்க நாங்க அந்தரகங்கள் என்றதையே இல்லாமச் செய்து காட்டிறம்..நாங்கள் யார்..தமிழுக்கு அதன் வளர்ச்சிக்கு என்று உதித்த நவகால நாவலர்கள்..! நாவலர் தமிழுக்க சாதி இலக்கணம் வகுக்கலாம்..நாங்கள் பாலியல் இலக்கணம் வகுக்க கூடாதோ..இப்பவே விடுங்கோ...வகுத்து தொகுத்து நடைமுறைப்படுத்தியும் காட்டுறம்...! அதில எங்க அனுபவங்கள் மிக மிக அதிகம்..அதுகளில ஒரு ஆய்வுக்கட்டுரையே வைக்கிறம்...! அது தமிழில புரட்சி பண்ணுதோ இல்லையோ என்று அப்புறம் சொல்லுங்கோ..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கூச்சல் கூவல் என்று இருந்த மனிதன் மொழி உருவாக்கினது நாகரிக வளர்ச்சி என்றுதான் சொல்லுறாங்க..அந்த மொழிக்கும் ஒரு நாகரிகம் இருக்கு...உலகில் அதுக்கு ஒரு அளவீடு இருக்கு...இப்படி சொல்லுறது லூசுகள்..! ஐநாவில போய் டேய் கொபி அனான்..கேப்பமாரி முள்ளமாரி பேமாளி எண்றா சவுக்கியமா இருக்கியா...என்று பேசக் கற்றுக்கணும்...அப்பதான் தமிழின் நாகரிகம் தமிழரின் நாகரிகம் புரட்சி...சீர்திருத்தம் உலகத்துக்கு பாடமாகும்...!
தூசணம் என்று என்ன இருக்கு.. பாடசாலை மேடைல போய் மாணவர்கள் மத்தியில அடேய் மரமண்டைப் பசங்களா...டிசே எழுதினதை கடைப்பிடிங்கடா...அதில உள்ளதுகளை வைச்சு ஒரு 1000 சொல்லுக்கு கட்டுரை அமையுங்கடா... தலைப்பு "றோட்டில பஸ்ஸில போற பெண்களை எவ்வளவு மட்டமா அளக்கிறேள்" என்றது தான்...! அளக்கிறது மட்டுமில்ல...அதை வெளில சொல்லுற துணிச்சல் வரனும் அப்பதான்...றோட்டில நிண்டு சேட்டை விட...கடத்திட்டு போக.. லிவ்விங் ருகெதர் என்று நினைச்சதெல்லாம் முடிக்க...துணிச்சல் வரும்...அதேவேளை அதுதான் எங்க நாகரிகம் அற்புதம் என்றதை உலகம் அறியும்..! அசிங்கம் களைச்சு மொழியின் நாகரிக வளர்ச்சிக்கும் வழி பிறக்கும். அதைவிட்டிட்டு இந்தக் களத்தில ஏன் அதுகளை பூட்டினமோ...! எங்களுக்கும் உது பிடிக்கல்ல..! சுதந்திரமா வாய்ல வாறதுகளை பேச எழுத விடுங்க...எங்க பேச்சு எழுத்துச் சுதந்திரத்த பாதிக்கச் செய்ய வேணாம்...எங்க மொழிக்கு ஒரு புரட்சிகர நாகரிகம் கற்றுத் தர நினைக்கிற எழுத்தாளர்கள் நாங்க...எங்க முயற்சிகளை வீணடிக்காதேங்கோ...!
அதுமட்டுமல்ல...வயதுவந்தோர் பக்கம் என்று ஒன்று திறவுங்கோ...அங்க நாங்க அந்தரகங்கள் என்றதையே இல்லாமச் செய்து காட்டிறம்..நாங்கள் யார்..தமிழுக்கு அதன் வளர்ச்சிக்கு என்று உதித்த நவகால நாவலர்கள்..! நாவலர் தமிழுக்க சாதி இலக்கணம் வகுக்கலாம்..நாங்கள் பாலியல் இலக்கணம் வகுக்க கூடாதோ..இப்பவே விடுங்கோ...வகுத்து தொகுத்து நடைமுறைப்படுத்தியும் காட்டுறம்...! அதில எங்க அனுபவங்கள் மிக மிக அதிகம்..அதுகளில ஒரு ஆய்வுக்கட்டுரையே வைக்கிறம்...! அது தமிழில புரட்சி பண்ணுதோ இல்லையோ என்று அப்புறம் சொல்லுங்கோ..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

