10-21-2005, 05:14 AM
Danklas Wrote:தூயா Wrote:போர்த்தேங்காய் எப்படி விளையாடுவது?
அட இதுக்குடத்தெரியாமல் யாழ்களத்தில நிக்கிறீங்க பையா??
பெரிசா கஸ்ரபடத்தேவையில்லை.. இரண்டு அணிகள்..குறைந்த பட்சம் 25மீற்றர் இடைவெளி கூடியபட்சம் 26மீற்றர் இடைவெளி.. அணியில் உள்ளவர்கள் தாங்கள் தாங்களே 25லிருந்து 50 தேங்காய்களை (பெரிய தேங்காய்தான் நல்லது)கொண்டுவரவேண்டும்..இதற்கு நடுவர்கள் தேவையில்லை.. வேண்டுமெண்டால் ஒரு தென்னமரத்தில கமராவை பூட்டி 3வது அம்பியர் ஒருவர் அம்புலன்ஸுக்குபக்கத்த்தில் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.. போட்டு தொடங்குமுன்னர் தங்கள் அணியில் உள்ளவர்களுக்கு கை கொடுத்துவிட்டு கட்டிபிடித்து அழுதுவிட்டு, (சாதரணமாகவும் அழலாம்,பட் உறவினர்கள் மச்சான்,மச்சாள் மார் தங்கள் அணியில் இருந்தால் கட்டிபிடித்து அழலாம்) 3வது அம்பயர் சங்கை எடுத்து ஊதுவார்,,, ரசிகர்கள் 1கிலோமீற்றருக்கு அங்கால நிண்டுகொண்டு தாரை தப்பட்ட, பறைமோளம், என்பவனவற்றை வைத்துக்கொண்டு தங்களின் அணியை பார்த்து பரிதாபபடுவார்கள்.. போட்டி தொடங்கியதும் இருபக்கம் குறைந்த பட்சம் நிமிடத்துக்கு 10 தேங்காய் வீதம் ஒருத்தர் மேல ஒருத்தர் எறிவார்கள்.. மண்டைஉடைஞ்சாலும் வெளியேற இடமளிக்கபடாது,, காரணம் சுத்தவர முள்ளுக்கம்பிகளும் அதுக்கு அங்கால நெருப்பும் காணப்படும்.. கிட்டத்தட்ட 30 நிமிடத்துக்கு பிறகு ஒரு இடைவேளை.. அது களத்திலிருக்கும் பொடிகளை சா இருப்பவர்களை வெளியேற்ற,, பிறகு ஒரு 15 நிமிடத்திற்கு பிறகு திருப்பீயும் 30 நிமிடம்போர்,, (சிலவேளை ஒரு அணியில் மொத்தமும் குளோஸ் எண்டால்) போட்டியை முடித்துக்கலாம்.. அல்லது ஒவ்வொரு அணியிலும் 5 பேரின் மண்டையை உடைத்தார்கள் எண்டால் பனால்டி முறையில், ஒருவரை கண்ணைகட்டி நிறுத்திவிட்டு எதிரணீயை சேர்ந்தவர் கண்ணண திறந்துகொண்டு குறைந்தபட்சம் 150கிலோமீற்றர் வேகத்தில தேங்காயை வீசலாம்.. மொத்தம் 3 பேர்களுக்கு அச்சந்தர்ப்பம் வழங்கப்படும்.. இறுத்தியில் வெற்ற அணீக்கு அந்த களத்தில் சிதறிக்கிடக்கும் தேங்காய்களை பரிசாக வளங்கப்படும்.. தற்ஸ் ஓல்....:wink:
என்னமாதிரி தூயா பையா விளையாடுவமா? சரி சரி அணீயை பிரிங்க,, சின்னாவையும்,அக்காச்சியையும், என்னையும் ஒரு அணியில் போடுங்க.. வசம்பையும் கனோனனையும் ஒரு அணியில் போடாதேங்க.. முகம்ஸ், சாட்றியை எங்க அணிக்கு எதிரணியில விடுங்க,,, லிட்டில் போயை நடுவரா விடுங்க,, (பாவம் சின்னபெடியன்),, அப்படியே இராவணனையும் யாழ்பொடியையும் சா யாழ்பாடியையும் எங்க அணிக்கு எதிர்பக்கத்தில விடுங்க.. சரியா...அனித்தா, பிரியசகி, நிங்கள், ரமா, ஜோவை பார்வையாளர்களாக தாரை தம்பட்டையை சங்கை குடுத்து வெளியில விடுங்க..![]()
தகவல்:புலனாய்...![]()
கோவிந்தா பிச்சுக்கோ.................... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
என்ன டண் எங்களை எல்லாம் அணியில் சேர்த்துக் கொள்ள மாட்டீர்களோ???? பெரிய வீரப் புதல்வர்கள் என்ற எண்ணமா?


:wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->