Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அப்ப உள்வீட்டுகொலையள் ஆரம்பமாகப் போகுதுங்கோ....
#3
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

<b>இதனையடுத்து ஈ.பி.டி.பி கும்பலின் ஆலோசகராக இருக்கும் ஒருவரை அழைத்துப் பேசிய சந்திரிகா மேற்குறித்த தனது விசனத்தை வெளியிட்டுள்ளார். சந்திகாவின் தீவிர விசுவாசியான அவரும் உடனடியாகவே டக்கிளசை சந்தித்து இது குறித்தும், மற்றும் ஒற்;றை ஆட்சிக்குள் தீர்வு என மகிந்த கூறுகின்றமை ஈ.பி.டி.பி.யின் கொள்கைகளுக்கே எதிரானது எனவும் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்ற ஈ.பி.டி.பியின் கொள்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.</b>

யோ! என்னய்யா உதுக்கெல்லாம் கனக்க யோசியாதையுங்கோ!! உதுதான் மாற்றுக்கருத்தின்/கருத்தாளர்களின் சிறப்பே!!!!!!!!!

மாற்றுக்கருத்தென்றால் என்ன???????? அடிக்கடி மாற்றுவதுதான்!!! அதற்கு நேரம், காலம் பார்க்கத்தேவையில்லை!!!!!!

உதையெல்லாம் நீங்கள் உங்கையெழுதி மகேஸ்வரியடையானை(தற்காலிகமாக!! நாளை யாரோ? யாரறிவார்??) சிந்திக்கச் செய்யலாமென்ற கனவோ??????????? அது அசையாது!!!! சூடு, சொரணை இருந்தால்தானே!!!!!!!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 10-20-2005, 10:20 AM
[No subject] - by கறுணா - 10-20-2005, 08:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)