10-20-2005, 05:10 AM
நாடு 2 ஆகபிரிஞ்சிட்டுது அங்கீகாரம் தான் மிகுதி என்ற தெளிவு இருந்தால்
-1- ஏன் இன்னமும் கொடியில சம இடமில்லை எண்டு ஒப்பாரி?
-2- சிங்கள தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தமிழரை பிரச்சார மேடைகளில் சமனாக காட்டவில்லை எண்டு கவலை?
-3- இன்னெரு தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தனது இனத்தில் அக்கறையாக உள்ளான். அதை வெளிப்படையாக காட்டுவது கெட்டவனாக உங்கள் கண்ணுக்கு தெரியுது?
சிங்களவர் மாத்திரமல் யாரும் யாரையும் அடக்கியாளுவார்கள், அவர்களுடை தாயகப்பிரதேசம் இது இல்லை என்று அடித்துவிரட்டுவார்கள் அந்த மக்களுக்கு சுயமரியாதை இல்லாவிட்டால், உரிமைகளை போராடி வென்றெடுத்து <b>தொடர்ந்து பாதுகாக்காமுடியாவிட்டால்</b> சொந்த நாடு என்று ஒன்று அவர்களுக்கு இல்லை.
அதென்ன புதுசா ஒரு கோசம் கண்டுபிடிச்சிருக்குறியள்?
யாற்ற நாட்டில் யார் அடிமையா இருக்கினம்? :roll:
-1- ஏன் இன்னமும் கொடியில சம இடமில்லை எண்டு ஒப்பாரி?
-2- சிங்கள தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தமிழரை பிரச்சார மேடைகளில் சமனாக காட்டவில்லை எண்டு கவலை?
-3- இன்னெரு தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தனது இனத்தில் அக்கறையாக உள்ளான். அதை வெளிப்படையாக காட்டுவது கெட்டவனாக உங்கள் கண்ணுக்கு தெரியுது?
சிங்களவர் மாத்திரமல் யாரும் யாரையும் அடக்கியாளுவார்கள், அவர்களுடை தாயகப்பிரதேசம் இது இல்லை என்று அடித்துவிரட்டுவார்கள் அந்த மக்களுக்கு சுயமரியாதை இல்லாவிட்டால், உரிமைகளை போராடி வென்றெடுத்து <b>தொடர்ந்து பாதுகாக்காமுடியாவிட்டால்</b> சொந்த நாடு என்று ஒன்று அவர்களுக்கு இல்லை.
அதென்ன புதுசா ஒரு கோசம் கண்டுபிடிச்சிருக்குறியள்?
யாற்ற நாட்டில் யார் அடிமையா இருக்கினம்? :roll:

