10-19-2005, 10:56 AM
அது தமிழரின் போராட்டத்தின் நியாயப்பாட்டை மேலும் உறுதி செய்கிறது அல்லவா. அதற்கு நீங்கள் ஏன் மகிந்தவை கெட்டவன் என்றீங்கள்? அவர் தன்னுடைய இனத்தில் பற்றோடு இருக்கிறார். ஆதை வேடம் போட்டு நடிக்காமால் வெளிப்படையாக காட்டியும் கொள்கிறார்.
நல்லூரில அருச்சனை செய்து எல்லாரும் சமன் எண்டு மேடையில நாலு கைகூலிகளை வைச்சு படம் எடுத்துப் போட்டு தந்திரமாக கழுத்தறுக்க வேணு என்றீங்களா? களுவிற நீரில் நளுவிற மீனாக தேர்தல் பிரச்சாரம் செய்யவேணும் என்றீங்களா? ஏது தமிழருக்கு ஆபத்து? நீங்கள் ஏன் மகிந்த கெட்டவன் மூஞ்சியபார் எண்டு அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் போசுறியள்? :roll:
போதாக்குறை முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போற்ற தத்துவங்களை வேறை மேற்கோள்காட்டீனம்
உங்களுக்குள்ள இருக்கிற குளப்பங்களுக்கு முதல் தெளிவை காணுங்கோ, இன்னும் இலங்கை ஒரு நாடாகத் தெரியுதா இல்லை தீவாக தெரியுதா என்று? அதுக்கு பிறகு கோசம் போடுங்கோ தமிழ் "தேசியவாதி" "உணர்வாளன்" "நாம்புங்கள் நாளைக்கு பிடிக்கிறம்" எண்டெல்லாம். :twisted: :evil: :x
நல்லூரில அருச்சனை செய்து எல்லாரும் சமன் எண்டு மேடையில நாலு கைகூலிகளை வைச்சு படம் எடுத்துப் போட்டு தந்திரமாக கழுத்தறுக்க வேணு என்றீங்களா? களுவிற நீரில் நளுவிற மீனாக தேர்தல் பிரச்சாரம் செய்யவேணும் என்றீங்களா? ஏது தமிழருக்கு ஆபத்து? நீங்கள் ஏன் மகிந்த கெட்டவன் மூஞ்சியபார் எண்டு அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் போசுறியள்? :roll:
போதாக்குறை முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போற்ற தத்துவங்களை வேறை மேற்கோள்காட்டீனம்
உங்களுக்குள்ள இருக்கிற குளப்பங்களுக்கு முதல் தெளிவை காணுங்கோ, இன்னும் இலங்கை ஒரு நாடாகத் தெரியுதா இல்லை தீவாக தெரியுதா என்று? அதுக்கு பிறகு கோசம் போடுங்கோ தமிழ் "தேசியவாதி" "உணர்வாளன்" "நாம்புங்கள் நாளைக்கு பிடிக்கிறம்" எண்டெல்லாம். :twisted: :evil: :x

