11-20-2003, 08:46 PM
AJeevan Wrote:[quote=kuruvikal]சிந்தி...முடிவெடு...தவிர்...எழுது..சரிபார்...முன்வை...தேவை பார்...கருத்தில் மாற்றம் இன்றித் திருத்து....!
அப்படித்தானே அஜீவன் அவர்களே....!
இல்லை. உங்கள் வெறுப்புகளை வேறு இடங்களில் காட்டுங்கள்.வளரும் குழந்தைகளிடம் காட்ட வேண்டாம்.
[highlight=red:059ee7a512]தயவு செய்து புதியவர்கள் கவனத்துக்காக:-[/highlight:059ee7a512]
ஒருவர் தவறான விதத்தில் உங்களைக் கோபமூட்டி உங்கள் மனநலத்தை பாதிப்படைச் செய்து சந்தோசப்பட நினைத்தால்,
தயவு செய்து உடன் பதில் எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அதைச் செய்தால் நீங்கள்தான் புத்திசாலி. நீங்கள் ஒருநாள் வெல்வீர்கள்.
மற்றவர் எப்படியென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலகத்துக்கும், சமுதாயத்துக்கும் நல்லது செய்வதற்கு முன்,தான் என்ன செய்கிறேன் என்று யோசித்தால் அதுவே பெரிய விமோசனம்.
இளம் சமுதாயம் , ஏன் எம்மோடு இணைய மறுக்கிறது என்பதற்கு காரணம் தேடி வெகு துாரம் அலைய வேண்டியதில்லை.
எம்மைப் போன்றவர்களால்தான் தமிழ் சாகிறது.
இப்படியே போனால், நாளைய சமுதாயம் நிச்சயம் தமிழை வெறுத்து ஒதுக்குவதை யாராலும் தடுக்க முடியாது..................
அஜீவன்
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
சொன்னவர் இவர் <img src='http://www.webulagam.com/religion/words/images/2002/vivekananda.jpg' border='0' alt='user posted image'> செயற்படுத்துவது....நியாயமான சிந்தனை உள்ள மனிதர்கள்....!
..................................................................
குருவிகளுக்கும் சுதந்திரமாக தனது கருத்தை முன்வைக்க இடமுண்டு....கருத்தோடு இசைபவரும் இருக்கலாம்...இல்லாதவரும் இருக்கலாம்....நாம் யார்க்கும் அறிவுரை சொல்லவில்லை...அல்லது இதைக் கடைப் பிடி என்று வலியுறுத்தவும் இல்லை எமது கருத்தின் தன்மை அறியாது.... எதிர்மறை அர்த்தம் கொள்வதற்கு நாம் பொறுப்பும் இல்லை....!
அது மட்டுமன்றி நாம் யாரிடமும் அநுதாபம் ஆதரவு இப்படி எதையும் எதிர்பார்த்தும் எமது கருத்தை எழுதுவதில்லை.....காலத்திற்கு எது தேவையோ அதை நாம் உணர்ந்த மட்டில் சொல்கிறோம் அவ்வளவும் தான்......! படிப்பதும் விடுவதும் உங்கள் கையில்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

