10-18-2005, 08:17 PM
சமுதாயத்திலும் சில போர் துணிவோடு தங்கள் உணர்வுகளை வெளியில காட்டிறார்கள். அதன் அர்த்தம் மற்றவர்கள் உணர்வற்றவர்கள் என்றில்லை. அவர்கள் பயந்து ஊர் உலகத்தின் விமர்சனம் கண்டனத்திற்கு அடங்கி நடக்கிறார்கள்.
எடுத்ததுக்கொல்லாம் கொட்டுப்போச்சு என்ற மாயையில இருந்து எப்ப தெளிவு பெறப்போறியளோ தெரியாது.
எடுத்ததுக்கொல்லாம் கொட்டுப்போச்சு என்ற மாயையில இருந்து எப்ப தெளிவு பெறப்போறியளோ தெரியாது.

