10-18-2005, 07:54 PM
பேருந்தில் அந்த 18 வயது இளம் மாணவி செல்லிடப்பேசியோடு முத்த மழை பொழிந்தபோது பார்த்து இரசித்துக் கொண்டிருந்தவர்கள், பேருந்தில் இருந்து இறங்கினாப் பிறகு முகம் சுளித்தவர்களாம். இந்த இரட்டை வேடத்தைத்தான் டிசே இன் கவிதை வெளிப்படுத்தியிருக்கிறது போலும்.

