11-20-2003, 06:55 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->சிந்தி...முடிவெடு...தவிர்...எழுது..சரிபார்...முன்வை...தேவை பார்...கருத்தில் மாற்றம் இன்றித் திருத்து....!
அப்படித்தானே அஜீவன் அவர்களே....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை. உங்கள் வெறுப்புகளை வேறு இடங்களில் காட்டுங்கள்.வளரும் குழந்தைகளிடம் காட்ட வேண்டாம்.
[highlight=red:9d51960df8]தயவு செய்து புதியவர்கள் கவனத்துக்காக:-[/highlight:9d51960df8]
ஒருவர் தவறான விதத்தில் உங்களைக் கோபமூட்டி உங்கள் மனநலத்தை பாதிப்படைச் செய்து சந்தோசப்பட நினைத்தால்,
தயவு செய்து உடன் பதில் எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அதைச் செய்தால் நீங்கள்தான் புத்திசாலி. நீங்கள் ஒருநாள் வெல்வீர்கள்.
மற்றவர் எப்படியென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலகத்துக்கும், சமுதாயத்துக்கும் நல்லது செய்வதற்கு முன்,தான் என்ன செய்கிறேன் என்று யோசித்தால் அதுவே பெரிய விமோசனம்.
இளம் சமுதாயம் , ஏன் எம்மோடு இணைய மறுக்கிறது என்பதற்கு காரணம் தேடி வெகு துாரம் அலைய வேண்டியதில்லை.
எம்மைப் போன்றவர்களால்தான் தமிழ் சாகிறது.
இப்படியே போனால், நாளைய சமுதாயம் நிச்சயம் தமிழை வெறுத்து ஒதுக்குவதை யாராலும் தடுக்க முடியாது..................
அஜீவன்
அப்படித்தானே அஜீவன் அவர்களே....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை. உங்கள் வெறுப்புகளை வேறு இடங்களில் காட்டுங்கள்.வளரும் குழந்தைகளிடம் காட்ட வேண்டாம்.
[highlight=red:9d51960df8]தயவு செய்து புதியவர்கள் கவனத்துக்காக:-[/highlight:9d51960df8]
ஒருவர் தவறான விதத்தில் உங்களைக் கோபமூட்டி உங்கள் மனநலத்தை பாதிப்படைச் செய்து சந்தோசப்பட நினைத்தால்,
தயவு செய்து உடன் பதில் எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அதைச் செய்தால் நீங்கள்தான் புத்திசாலி. நீங்கள் ஒருநாள் வெல்வீர்கள்.
மற்றவர் எப்படியென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலகத்துக்கும், சமுதாயத்துக்கும் நல்லது செய்வதற்கு முன்,தான் என்ன செய்கிறேன் என்று யோசித்தால் அதுவே பெரிய விமோசனம்.
இளம் சமுதாயம் , ஏன் எம்மோடு இணைய மறுக்கிறது என்பதற்கு காரணம் தேடி வெகு துாரம் அலைய வேண்டியதில்லை.
எம்மைப் போன்றவர்களால்தான் தமிழ் சாகிறது.
இப்படியே போனால், நாளைய சமுதாயம் நிச்சயம் தமிழை வெறுத்து ஒதுக்குவதை யாராலும் தடுக்க முடியாது..................
அஜீவன்

