10-18-2005, 12:04 PM
<b>ஓடும் பஸ்சில் 1- மணி நேரம் முத்த யுத்தம்* செல்போனை ஈரப்படுத்திய கல்லு}hp மாணவி
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ
உடன்குடி, அக். 18- உடன்குடியில் இருந்து நெல்லைக்கு சில நிறுத்த அரசு பஸ் (எல்.எஸ்.எஸ்.) புறப்பட்டது. பயணிகள் நிரம்பி வழிந்த இந்த பஸ்சில் சுமார் 18 வயதுள்ள ஒரு கல்லு}hp மாணவி செல்போனுடன் பஸ்சில் ஏறி அமர்ந்தாள். அமர்ந்ததும், அவள் வைத்திருந்த செல்போன் சிணுங்கியது... சிhpத்தாள்... உதடு குவித்தாள்... …இச்...இச்...† என்று நச்சென்று முத்தம் கொடுத்தாள் செல்போனுக்கு*... தொடர்மழை பூமியை துவம்சம் செய்வது போல்... தொடர் முத்தத்தால் செல்போனை ஈரப்படுத்தினாள். இவ்வாறு சுமார் 1- மணி நேரம் தன்னை சுற்றியிருந்த பயணிகளை அவள் கண்டு கொள்ள வில்லை. திடீரென டவர் கிடைக்காமல் கட் ஆகினால் …உச்† கொட்டுவாள்... அதற்குள் மீண்டும் மணி ஒலிக்கும்... அவள் முகம் மலரும்.. பேசுவாள் பேசிக்கொண்டே இருப்பாள்.
பாளை சமாதானபுரம் பஸ் நிறுத்தம் வந்தது... அவள் …கிஸ்† நிறுத்தமும் வந்தது* ஆம் அங்கு தான் அவள் இறங்கினாள். இறங்கும்போது காதோடுதான் ஐக்கிய மாகி இருந்தது அவளது செல்போன். இதுவரை முகம் சுளித்து பொறுமை காத்துவந்த பயணிகள் சிலர்...
……இந்த பொண்ணுக்கு என்ன பைத்தியமா? பக்கத்தில் இவ்வளவு பேர் இருக்கிறhர்களே என்று எந்தவித கூச்சமும் இல்லாமல் இப்படி போனில் முத்தம் கொடுக்குதே... காலம் கெட்டுப் போச்சுப்பா*...
போனுக்கே இவ்வளவு முத்தம்னா, ஆளை நோpல் கண்டால் அவ்வளவு தான்*... எல்லாம் பைத்தியம் பிடிச்சி அலையுதுங்க*†† என்று தங்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தனர்.
அந்த கல்லு}hp மங்கைக்கு உண்மையிலேயே காதல் பைத்தியம்தான்*... என்ன செய்வது கல்வியை காதலிக்கும் வயதில் காதலை காதலிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகிக் கொண்டே போகிறது.</b>
http://www.dinakaran.com/
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ
உடன்குடி, அக். 18- உடன்குடியில் இருந்து நெல்லைக்கு சில நிறுத்த அரசு பஸ் (எல்.எஸ்.எஸ்.) புறப்பட்டது. பயணிகள் நிரம்பி வழிந்த இந்த பஸ்சில் சுமார் 18 வயதுள்ள ஒரு கல்லு}hp மாணவி செல்போனுடன் பஸ்சில் ஏறி அமர்ந்தாள். அமர்ந்ததும், அவள் வைத்திருந்த செல்போன் சிணுங்கியது... சிhpத்தாள்... உதடு குவித்தாள்... …இச்...இச்...† என்று நச்சென்று முத்தம் கொடுத்தாள் செல்போனுக்கு*... தொடர்மழை பூமியை துவம்சம் செய்வது போல்... தொடர் முத்தத்தால் செல்போனை ஈரப்படுத்தினாள். இவ்வாறு சுமார் 1- மணி நேரம் தன்னை சுற்றியிருந்த பயணிகளை அவள் கண்டு கொள்ள வில்லை. திடீரென டவர் கிடைக்காமல் கட் ஆகினால் …உச்† கொட்டுவாள்... அதற்குள் மீண்டும் மணி ஒலிக்கும்... அவள் முகம் மலரும்.. பேசுவாள் பேசிக்கொண்டே இருப்பாள்.
பாளை சமாதானபுரம் பஸ் நிறுத்தம் வந்தது... அவள் …கிஸ்† நிறுத்தமும் வந்தது* ஆம் அங்கு தான் அவள் இறங்கினாள். இறங்கும்போது காதோடுதான் ஐக்கிய மாகி இருந்தது அவளது செல்போன். இதுவரை முகம் சுளித்து பொறுமை காத்துவந்த பயணிகள் சிலர்...
……இந்த பொண்ணுக்கு என்ன பைத்தியமா? பக்கத்தில் இவ்வளவு பேர் இருக்கிறhர்களே என்று எந்தவித கூச்சமும் இல்லாமல் இப்படி போனில் முத்தம் கொடுக்குதே... காலம் கெட்டுப் போச்சுப்பா*...
போனுக்கே இவ்வளவு முத்தம்னா, ஆளை நோpல் கண்டால் அவ்வளவு தான்*... எல்லாம் பைத்தியம் பிடிச்சி அலையுதுங்க*†† என்று தங்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தனர்.
அந்த கல்லு}hp மங்கைக்கு உண்மையிலேயே காதல் பைத்தியம்தான்*... என்ன செய்வது கல்வியை காதலிக்கும் வயதில் காதலை காதலிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகிக் கொண்டே போகிறது.</b>
http://www.dinakaran.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

