10-18-2005, 06:20 AM
வசம்புவிலிருந்து....
<b>இது உண்மையெனின் அதிபர் சிவகடாச்சத்தின் கொலையை கண்டித்து அவரை நாட்டுப்பற்றாளராக்கியவர்கள். ஏன் அதிபர் இராசதுரையின் கொலையை கண்டிக்காமல் துரோகியாக்கினார்கள்.</b>
இதற்கான பதில் முன்னமே கணொனிலிருந்து.....
<b>இக்கொலைகளில்யில் பலியான யாழ் மத்திய கல்லூரி அதிபர் கூட ஓர் ஈ.பி.டி.பியின் மிகத்தீவிர ஆதரவாளரே!! யாழில் கலாச்சார சீரளிவில் ஈடுபடும் ஓர் வானொலியின் ஆலோசகர் கூட!!! இவர் தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இவர் கொல்லப்பட்ட இடமும், கொண்றுவிட்டு எப்படி கொலையாளிகள் தப்பமுடிந்ததென்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. வீரசிங்கம் மண்டமத்தின் முன் கொல்லப்பட்ட இவ்வதிபரின் கொலையாளிகள் பக்கத்திலுள்ள இராணுவ காவலரனைக் கடந்து எப்படித் தப்பமுடிந்தது?????????????? </b>
யாழில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தெரியும் யார் இந்த யாழ் மத்திய கல்லூரி அதிபரென்று????? தங்களுக்குள்ளேயே கொல்லப்படும்/கொல்லப்படப்போகும் ஒவ்வொரு துரோகிக்கும் நாங்கள் அழுது புலம்ப வேண்டுமா????????????????
<b>இது உண்மையெனின் அதிபர் சிவகடாச்சத்தின் கொலையை கண்டித்து அவரை நாட்டுப்பற்றாளராக்கியவர்கள். ஏன் அதிபர் இராசதுரையின் கொலையை கண்டிக்காமல் துரோகியாக்கினார்கள்.</b>
இதற்கான பதில் முன்னமே கணொனிலிருந்து.....
<b>இக்கொலைகளில்யில் பலியான யாழ் மத்திய கல்லூரி அதிபர் கூட ஓர் ஈ.பி.டி.பியின் மிகத்தீவிர ஆதரவாளரே!! யாழில் கலாச்சார சீரளிவில் ஈடுபடும் ஓர் வானொலியின் ஆலோசகர் கூட!!! இவர் தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இவர் கொல்லப்பட்ட இடமும், கொண்றுவிட்டு எப்படி கொலையாளிகள் தப்பமுடிந்ததென்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. வீரசிங்கம் மண்டமத்தின் முன் கொல்லப்பட்ட இவ்வதிபரின் கொலையாளிகள் பக்கத்திலுள்ள இராணுவ காவலரனைக் கடந்து எப்படித் தப்பமுடிந்தது?????????????? </b>
யாழில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தெரியும் யார் இந்த யாழ் மத்திய கல்லூரி அதிபரென்று????? தங்களுக்குள்ளேயே கொல்லப்படும்/கொல்லப்படப்போகும் ஒவ்வொரு துரோகிக்கும் நாங்கள் அழுது புலம்ப வேண்டுமா????????????????
" "

