11-20-2003, 02:03 PM
வடமொழி இல்லாமல் தமிழ் இல்லை என்ற நிலைதான் இன்று.. ஏனெனில் எது வடமொழி எது தமிழ் என்று பிரித்துணர முடியாதவாறு வடமொழி கலந்துவிட்டது.. என்னவோ.. கோட்டு சூட்டுபோட்டாலும் தமிழாக இருந்தால் போதும்தானே? குளிர்நாட்டில் ஏன் வேட்டி சால்வை?
.

