10-17-2005, 11:56 PM
செய்தி:
ஒருபுறம் அதிபர் சிவகடாட்சத்தின் கொலைகளின் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும்இ மறுபுறம் அதிபர் ராஜதுரையின் கொலையின் மூலம் கல்விச் சமூகத்தின் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு காரியங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
[size=18]இது உண்மையெனின் அதிபர் சிவகடாச்சத்தின் கொலையை கண்டித்து அவரை நாட்டுப்பற்றாளராக்கியவர்கள். ஏன் அதிபர் இராசதுரையின் கொலையை கண்டிக்காமல் துரோகியாக்கினார்கள்.
ஒருபுறம் அதிபர் சிவகடாட்சத்தின் கொலைகளின் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும்இ மறுபுறம் அதிபர் ராஜதுரையின் கொலையின் மூலம் கல்விச் சமூகத்தின் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு காரியங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
[size=18]இது உண்மையெனின் அதிபர் சிவகடாச்சத்தின் கொலையை கண்டித்து அவரை நாட்டுப்பற்றாளராக்கியவர்கள். ஏன் அதிபர் இராசதுரையின் கொலையை கண்டிக்காமல் துரோகியாக்கினார்கள்.

