11-20-2003, 01:07 PM
குருவிகளுக்கும் சுதந்திரமாக தனது கருத்தை முன்வைக்க இடமுண்டு....கருத்தோடு இசைபவரும் இருக்கலாம்...இல்லாதவரும் இருக்கலாம்....நாம் யார்க்கும் அறிவுரை சொல்லவில்லை...அல்லது இதைக் கடைப் பிடி என்று வலியுறுத்தவும் இல்லை எமது கருத்தின் தன்மை அறியாது.... எதிர்மறை அர்த்தம் கொள்வதற்கு நாம் பொறுப்பும் இல்லை....!
அது மட்டுமன்றி நாம் யாரிடமும் அநுதாபம் ஆதரவு இப்படி எதையும் எதிர்பார்த்தும் எமது கருத்தை எழுதுவதில்லை.....காலத்திற்கு எது தேவையோ அதை நாம் உணர்ந்த மட்டில் சொல்கிறோம் அவ்வளவும் தான்......! படிப்பதும் விடுவதும் உங்கள் கையில்....!
:twisted: :roll:
அது மட்டுமன்றி நாம் யாரிடமும் அநுதாபம் ஆதரவு இப்படி எதையும் எதிர்பார்த்தும் எமது கருத்தை எழுதுவதில்லை.....காலத்திற்கு எது தேவையோ அதை நாம் உணர்ந்த மட்டில் சொல்கிறோம் அவ்வளவும் தான்......! படிப்பதும் விடுவதும் உங்கள் கையில்....!
:twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

