10-17-2005, 05:33 PM
அத்துடன் ஒரு து}க்குத்தண்டனைக் கைதி குடியரசுத்தலைவருக்கு கருணைமனு அனுப்பி குறிப்பிட்ட காலத்தினுள் ( 3 வருடங்கள் என்று நினைக்கின்றேன் ) குடியரசுத்தலைவரிடமிருந்து பதில் கிடைக்காத பட்சத்தில் து}க்குத்தண்டனை தானாகவே ஆயுள் தண்டனையாகின்றது. இப்போதுள்ள பிரைச்சினை குடியரசுத்தலைவரின் ஆலோசனையை ஏற்று அரசு அவர்களுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யுமா இல்லையா என்பதே??
;
;

