11-20-2003, 10:33 AM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உலகில் அறிவில்லாதது எதுவும் இல்லை..உயிரற்ற சடங்களைவிட.....அறிவு என்பது முழுமை பெற்றதாக எவரும் உலகில் வாழ்ந்ததில்லை...கற்க நிறைய இருக்கிறது...விரும்பினால் கற்றுக் கொள்ளுங்கள்...இல்லையேல்....உங்கள் அறிவுக்கெட்டிய படி செய்யுங்கள்...ஆனால் மற்றவர்களுக்கு உபத்தரிரமாய் இராதீர்கள்.....அது போதும்.....உங்கள் தனிப்பட்ட சுதந்திரம்,அறிவு உங்களோடு இருக்கட்டும்....! அது மற்றவரைத் தாக்க வேண்டாம்...!
நாம் வாழும் சமூகத்திற்கென்று பொதுவான நல்லவற்றைச் சொல்வது எமது கடமை...விரும்பினால் படி.... கடைப்பிடி...விருப்பமின்றேல் உதறிவிட்டுப்போ...ஆனால் எதிர்காலத்தில் வருந்தி நிற்காதே......!
:twisted:
:lol: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் கத்துகிறீர்கள்.
என் கருத்தைச் சொன்னால் கத்திப் பயப்படுத்தி உங்கள் விருப்பத்தை தீர்த்துக் கொள்கிறீர்கள்.
நீங்கள் பெரியவர்கள் என்று நினைத்தேன்.
இவைதான் வெறுப்பை உண்டாக்குகிறது.
நீ என்று நீங்கள் சொன்னால் , அதை விட மோசமாக என்னால் எழுத முடியும்.
அது எனது வளர்ப்பில் பார்க்கவில்லை.
நாம் வாழும் சமூகத்திற்கென்று பொதுவான நல்லவற்றைச் சொல்வது எமது கடமை...விரும்பினால் படி.... கடைப்பிடி...விருப்பமின்றேல் உதறிவிட்டுப்போ...ஆனால் எதிர்காலத்தில் வருந்தி நிற்காதே......!
:twisted:
:lol: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏன் கத்துகிறீர்கள்.
என் கருத்தைச் சொன்னால் கத்திப் பயப்படுத்தி உங்கள் விருப்பத்தை தீர்த்துக் கொள்கிறீர்கள்.
நீங்கள் பெரியவர்கள் என்று நினைத்தேன்.
இவைதான் வெறுப்பை உண்டாக்குகிறது.
நீ என்று நீங்கள் சொன்னால் , அதை விட மோசமாக என்னால் எழுத முடியும்.
அது எனது வளர்ப்பில் பார்க்கவில்லை.

