10-17-2005, 01:20 PM
[size=15]மன்னிக்கும் மனம் கொண்ட அதிபர் அப்துல் கலாம் அவர்களுக்கு நன்றிகள்.
ஒருவரை மரணதண்டனை கொடுத்து தண்டிப்பதால் எவரும் மனம் திருந்த வாய்ப்பு ஏற்படாது.
மனம் திருந்தி வாழ்வோரைப் பார்த்துத்தான் அடுத்தவர் அது போன்ற செயலை செய்யாமல் இருக்க முடியும்.
அத்தோடு
வாழ்வதை விட சாவது ஒன்றும் பெரிய தண்டனையில்லை.
ஒருவர் உயிரைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை.
ஒருவரை மரணதண்டனை கொடுத்து தண்டிப்பதால் எவரும் மனம் திருந்த வாய்ப்பு ஏற்படாது.
மனம் திருந்தி வாழ்வோரைப் பார்த்துத்தான் அடுத்தவர் அது போன்ற செயலை செய்யாமல் இருக்க முடியும்.
அத்தோடு
வாழ்வதை விட சாவது ஒன்றும் பெரிய தண்டனையில்லை.
ஒருவர் உயிரைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை.

