10-17-2005, 12:17 PM
ஆதிபன் !
மரியாதைக்குரிய அப்துல்கலாம் அவர்களை தமிழராக மட்டுமே பார்ப்பது தவறு. வேண்டுமானால் தைரியமான சுயநலமற்ற ஒரு இந்தியர் என்று கூறலாம். அவரது சிந்தனைகள் யாவும் இனம் மொழி மதங்களை கடந்து மக்களைப் பற்றியதே. இங்கு அவர் ஒரு தீர்க்கதரிசியாக கருணைமனு போட்ட அத்தனை பேருக்கும் பொதுவாகவே தனது கருத்தைக் கூறினார். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதையிட்டு பெருமையடைகின்றேன்.
தண்டணை என்பது குற்றவாளியை திருத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர . அந்தக் குற்றவாளியை கூண்டோடு ஒளிப்பதாக இருக்கக்கூடாது
மரியாதைக்குரிய அப்துல்கலாம் அவர்களை தமிழராக மட்டுமே பார்ப்பது தவறு. வேண்டுமானால் தைரியமான சுயநலமற்ற ஒரு இந்தியர் என்று கூறலாம். அவரது சிந்தனைகள் யாவும் இனம் மொழி மதங்களை கடந்து மக்களைப் பற்றியதே. இங்கு அவர் ஒரு தீர்க்கதரிசியாக கருணைமனு போட்ட அத்தனை பேருக்கும் பொதுவாகவே தனது கருத்தைக் கூறினார். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதையிட்டு பெருமையடைகின்றேன்.
தண்டணை என்பது குற்றவாளியை திருத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர . அந்தக் குற்றவாளியை கூண்டோடு ஒளிப்பதாக இருக்கக்கூடாது

