10-17-2005, 05:14 AM
RaMa Wrote:மிகவும் நல்லாயிக்கு உங்கள் கற்பனை வளம்.... .மிகவும் அருமை. நன்றி
தமிழனின் பண்பாட்டையும் எதிர்கால அரசியல் நிகழ்வுகளையும் மிகவும் அருமையாக எமது தமிழில் கூறியுள்ளிர்கள். வாழ்த்துக்கள்
ரமா இதை எழுதியது நான் அல்ல. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எழுத்தாளர் பெ.மு.இளம்வழுதி
பி.கு : ஆக்கம் யாருடையது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்ற விடயங்கள் நாடகத்தின் முடிவிலேயே குறிப்பிட்ப் பட்டிருக்கிறது..
----- -----

