11-20-2003, 04:59 AM
<img src='http://bollywoodpalace.tripod.com//sitebuildercontent/sitebuilderpictures/kajol2.jpg' border='0' alt='user posted image'>
உன்கன்னங்களில் கண்ணீர்
கலங்கிப்போனேன்
"ஏன் அழுகிறீங்கள்?"
நீ பதில் சொல்லவில்லை..
ஆனால் நான் உணர்ந்தேன்.
பெண்கள் மனது என்பது
மலர்களைப்போல.
மென்மை.. மென்மை.. மென்மை..
உணர்ச்சிகள் அங்கு அமைதியாக
உறங்கிக்கொண்டு இருக்கும்
சின்னதாய் ஒரு கல்லும்
அலையை ஏற்படுத்துவதுபோன்று
சின்ன சம்பவம்கூட
அவர்கள் அமைதியைக்குலைத்துவிடும்
கவலையா மகிழ்ச்சியா கண்ணீர்தான்
அவர்கள் வெளிப்பாடு...
உன் பூமனதை இனி
புண்செய்வதில்லை
முடிவு செய்துகொண்டேன்
இரண்டு நிமிடம்தான்
நீயே கண்ணீரைத்துடைத்து
என்னை ஏறிட்டாய்....
உன் கண்களில்
ஏதோ ஏதோ
வார்த்தைகள்
புதைந்து கிடந்தது..
பார்வைகளுக்கென்றே
ஒரு அகராதி
இருந்திருந்தால்
என்ன சொல்ல விளைகிறாய்
அறிந்திருப்பேன்...
புன்னுறுவல் செய்தாய்...
இப்போது கண்ணீர் விட்டகண்களில்
சின்னதாய்ப் பிரகாசம்..
ஆவலாக எதையோ
கைப்பையிலிருந்துவெளி எடுத்தாய்
பிரித்தபோது அதில்
இரண்டு லட்டுக்கள்
எத்தனை அன்பு உனக்கு
என் அன்னையின் அன்பை
உன்னிடம் கண்டேன்
உன்கன்னங்களில் கண்ணீர்
கலங்கிப்போனேன்
"ஏன் அழுகிறீங்கள்?"
நீ பதில் சொல்லவில்லை..
ஆனால் நான் உணர்ந்தேன்.
பெண்கள் மனது என்பது
மலர்களைப்போல.
மென்மை.. மென்மை.. மென்மை..
உணர்ச்சிகள் அங்கு அமைதியாக
உறங்கிக்கொண்டு இருக்கும்
சின்னதாய் ஒரு கல்லும்
அலையை ஏற்படுத்துவதுபோன்று
சின்ன சம்பவம்கூட
அவர்கள் அமைதியைக்குலைத்துவிடும்
கவலையா மகிழ்ச்சியா கண்ணீர்தான்
அவர்கள் வெளிப்பாடு...
உன் பூமனதை இனி
புண்செய்வதில்லை
முடிவு செய்துகொண்டேன்
இரண்டு நிமிடம்தான்
நீயே கண்ணீரைத்துடைத்து
என்னை ஏறிட்டாய்....
உன் கண்களில்
ஏதோ ஏதோ
வார்த்தைகள்
புதைந்து கிடந்தது..
பார்வைகளுக்கென்றே
ஒரு அகராதி
இருந்திருந்தால்
என்ன சொல்ல விளைகிறாய்
அறிந்திருப்பேன்...
புன்னுறுவல் செய்தாய்...
இப்போது கண்ணீர் விட்டகண்களில்
சின்னதாய்ப் பிரகாசம்..
ஆவலாக எதையோ
கைப்பையிலிருந்துவெளி எடுத்தாய்
பிரித்தபோது அதில்
இரண்டு லட்டுக்கள்
எத்தனை அன்பு உனக்கு
என் அன்னையின் அன்பை
உன்னிடம் கண்டேன்

