10-16-2005, 05:59 PM
வாழ்க்கையில் காதல் எல்லோருக்கும் வரும்.
தத்துவங்களும் பேச சொல்லும்..ஆனால் சில காதல்கள் தான் ஒன்று சேரும்..சில சமயங்களில் காதலனுக்காகவே காதலை விட்டு விலக நேரிடும்..எதற்காக விட்டு விலகலாம் ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உள்ள வலி உணர்ச்சியை என்னால ரொம்பவே உணரக்கூடியதா இருக்கு. அழகான வரிகள்..அழகான கவியும்...கூடவே பாடல்..அன்பே சுகமா..உன் கோபங்கள் சுகமா..அருமை
தத்துவங்களும் பேச சொல்லும்..ஆனால் சில காதல்கள் தான் ஒன்று சேரும்..சில சமயங்களில் காதலனுக்காகவே காதலை விட்டு விலக நேரிடும்..எதற்காக விட்டு விலகலாம் ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உள்ள வலி உணர்ச்சியை என்னால ரொம்பவே உணரக்கூடியதா இருக்கு. அழகான வரிகள்..அழகான கவியும்...கூடவே பாடல்..அன்பே சுகமா..உன் கோபங்கள் சுகமா..அருமை
..
....
..!
....
..!

