10-16-2005, 03:36 PM
[quote=Muthukumaran]<b>பத்தாவது கவிதை</b>
<b>விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!</b>
நெருங்க விலகுவதும்
விலக நெருங்குவதும்
காதலியின் இயல்பு தான் முத்துகுமரன் :wink:
உங்களுடைய கவிதைகளை தொடர்ந்து தாருங்கள்.
<b>விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!</b>
நெருங்க விலகுவதும்
விலக நெருங்குவதும்
காதலியின் இயல்பு தான் முத்துகுமரன் :wink:
உங்களுடைய கவிதைகளை தொடர்ந்து தாருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

