10-16-2005, 12:19 PM
sathiri Wrote:பாத்து கவனம் அளவுக்கு அதிகமா புகழாதையுங்கோ
சாத்திரி எதையோ மனசில வச்சிருக்கிறீங்க.......
அன்றைக்கு சொன்னதைத்தானே?
ஒருவர் செய்யும் தவறுக்கு
மற்றொருவரைத் தண்டித்து பழக்கமில்லை.
நல்லதை புகழ்வதை என்னால் மாற்ற முடியாது.............சாத்திரி?
கோபமில்லைதானே?

