11-19-2003, 07:27 PM
<img src='http://www.gsentertainment.com/movies/pktdk/images/cast_kajol.jpg' border='0' alt='user posted image'>
முதன் முதல் உன்கோபம் பார்த்தேன்..
அழகாகத்தான் இருந்தாய்...
நீயும் கொஞ்சம் நெருங்கிவிட்டாய்
இல்லையேல் எப்படி கோபம் வரும்..
படிக்கட்டு வந்தும் நீ மௌனம்விரதம்
"ஏன் பேசக்கூடாதா?"
"என்ன பேசவேண்டும் நான்?"
வேண்டுமென்றே
கேள்விகேட்டு என்னை வம்புக்கழைத்தாய்....
"நிறைய இருக்கிறது. எங்கள்...
இல்லை இல்லை உஙகளது எதிர்காலம்
என்னுடைய எதிர்காலம்..."
"என்ன எதிர்காலம்"
விதண்டாவாதம் பண்ணினாய்
"சரி கொஞ்சம் சிரியுங்கள் சந்தோசமாக இருக்கலாம்"
சமாதானத்திற்கு அழைத்தேன்...
வாயைக்கோணலாக்கி சிரித்தாய்...
"உங்கள் ஊர் வவுனியாதானே"
சிரித்தபடி சொன்னேன்
"அப்படியெனடா நீங்கள் மாங்குளமா?"
நீயும் சிரித்தபடிகேட்டாய்
"பொல்லாத வாய்க்காறி"
மனதுக்குள் சொன்னது
உனக்கு
கேட்டுவிட்டது
கோபத்தில் மறுபக்கம் திரும்பிக்கொண்டாய்
எத்தனை தடவை உன் பெயர் சொல்லியும்
நீ திரும்பவே இல்லை
"கோபமா"
உன்னிடத்தில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.
" மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..............."
கைகளை இறுகப்பற்றிகெஞ்சினேன்
அன்றுதான் முதல் முதல் உன்கைபிடித்தேன்.
சில்லென்றுவாழைத்தண்டுபோல.
மென்மையான அந்தக் கைகளை
இறுக
ஆனால்
உனக்கு வலிக்காது பிடித்துக்கொண்டேன்.
ஒரு கையால் உன் கன்னம் தொட்டுதிருப்பினேன்
உன்கன்னங்களில் கண்ணீர்
கலங்கிப்போனேன்
முதன் முதல் உன்கோபம் பார்த்தேன்..
அழகாகத்தான் இருந்தாய்...
நீயும் கொஞ்சம் நெருங்கிவிட்டாய்
இல்லையேல் எப்படி கோபம் வரும்..
படிக்கட்டு வந்தும் நீ மௌனம்விரதம்
"ஏன் பேசக்கூடாதா?"
"என்ன பேசவேண்டும் நான்?"
வேண்டுமென்றே
கேள்விகேட்டு என்னை வம்புக்கழைத்தாய்....
"நிறைய இருக்கிறது. எங்கள்...
இல்லை இல்லை உஙகளது எதிர்காலம்
என்னுடைய எதிர்காலம்..."
"என்ன எதிர்காலம்"
விதண்டாவாதம் பண்ணினாய்
"சரி கொஞ்சம் சிரியுங்கள் சந்தோசமாக இருக்கலாம்"
சமாதானத்திற்கு அழைத்தேன்...
வாயைக்கோணலாக்கி சிரித்தாய்...
"உங்கள் ஊர் வவுனியாதானே"
சிரித்தபடி சொன்னேன்
"அப்படியெனடா நீங்கள் மாங்குளமா?"
நீயும் சிரித்தபடிகேட்டாய்
"பொல்லாத வாய்க்காறி"
மனதுக்குள் சொன்னது
உனக்கு
கேட்டுவிட்டது
கோபத்தில் மறுபக்கம் திரும்பிக்கொண்டாய்
எத்தனை தடவை உன் பெயர் சொல்லியும்
நீ திரும்பவே இல்லை
"கோபமா"
உன்னிடத்தில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.
" மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..............."
கைகளை இறுகப்பற்றிகெஞ்சினேன்
அன்றுதான் முதல் முதல் உன்கைபிடித்தேன்.
சில்லென்றுவாழைத்தண்டுபோல.
மென்மையான அந்தக் கைகளை
இறுக
ஆனால்
உனக்கு வலிக்காது பிடித்துக்கொண்டேன்.
ஒரு கையால் உன் கன்னம் தொட்டுதிருப்பினேன்
உன்கன்னங்களில் கண்ணீர்
கலங்கிப்போனேன்

