10-16-2005, 03:42 AM
மேலும் 'தமிழ் பாதுகாப்பு பேரவை' என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டினவர்கள் யாரென்று தெரியவில்லை. தமிழை ஒழுங்காக எழுதத் தெரியாதவர்கள் தமிழைப் பாதுகாக்கப் போகிறார்களாம். இது யாரோ தமிழறிவற்ற கும்பலொன்று அரசியல் ஆதாயத்துக்காக அடித்த சுவரொட்டி என்று நினைக்கிறேன். அனேகமாக பா.ம.க அடிக்கும் சுவரொட்டிகளிலும் இந்த தமிழ்ப் பிழைகள் இருப்பதுண்டு.

