06-22-2003, 12:50 AM
மகிழ்ச்சி சுரதா(யாழ்) அண்ணா...
நான் கேட்டதற்கு மேல் விளக்கம் தரக்கூடிய கட்டுரையை இங்கு இணைத்ததில் மகிழ்ச்சி.
நீங்கள் தந்த கட்டுரையிலிருந்து:
சங்கங்கள் என்பன தமிழ் (கலை,பண்பாடு, மொழி, அறிவியல், அரசியல், தத்துவம்) வளர்க்கப் பயன்பட்டன, அதற்காகவே உருவாக்கப்பட்டன.
இருந்தாலும் எனக்கு இன்னமும் மேலதிக தகவல்கள் தேவை. அதாவது சங்கங்கள் என்பது உருவாக்கப்படதன் நோக்கம் தெளிவாக இருப்பினும், அவற்றின் அமைப்பு முறை எவ்வாறாக இருந்தது, அவற்றின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பன பற்றி அறிய ஆவலாயுள்ளேன். அதுதவிர கடைச்சங்கத்திற்குப் (மூன்றாந் தமிழ்ச்சங்கம்) பின்னர் நான்காம் தமிழ்ச்சங்கம் என்று ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதுபற்றிய விபரங்களும் தேவை.
(முக்கியமாக சங்கங்கள் பற்றி நான் அறிய முயல்வதற்கு ஒரு காரணம் உண்டு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )
நான் கேட்டதற்கு மேல் விளக்கம் தரக்கூடிய கட்டுரையை இங்கு இணைத்ததில் மகிழ்ச்சி.
நீங்கள் தந்த கட்டுரையிலிருந்து:
சங்கங்கள் என்பன தமிழ் (கலை,பண்பாடு, மொழி, அறிவியல், அரசியல், தத்துவம்) வளர்க்கப் பயன்பட்டன, அதற்காகவே உருவாக்கப்பட்டன.
இருந்தாலும் எனக்கு இன்னமும் மேலதிக தகவல்கள் தேவை. அதாவது சங்கங்கள் என்பது உருவாக்கப்படதன் நோக்கம் தெளிவாக இருப்பினும், அவற்றின் அமைப்பு முறை எவ்வாறாக இருந்தது, அவற்றின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பன பற்றி அறிய ஆவலாயுள்ளேன். அதுதவிர கடைச்சங்கத்திற்குப் (மூன்றாந் தமிழ்ச்சங்கம்) பின்னர் நான்காம் தமிழ்ச்சங்கம் என்று ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதுபற்றிய விபரங்களும் தேவை.
(முக்கியமாக சங்கங்கள் பற்றி நான் அறிய முயல்வதற்கு ஒரு காரணம் உண்டு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )

