10-15-2005, 07:58 PM
பிரியசகி,
காதலுள் கரைந்துவிட்டீர்கள் போல. கவிதை நன்றாகவே வருகிறது. சில இடங்களில் தடுக்கல்கள். ஒரே எழுத்தில் அடுத்தடுத்து தொடங்கியதால் அலுப்படிக்க வைக்கிறது. மற்றும்படி சண்முகி அவர்கள் குறிப்பிட்ட அந்தப் பந்திகள் இரண்டும் அருமையான வரிகள். அதோடு இதனையும் சேர்த்துக் கொள்கிறேன்:
ஆனாலும்..
அவன் கொண்ட அதிசயங்களை
அறிந்து விட்டேன் என்றால்
அது உண்மையாக பொய்யே...
தொடருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
காதலுள் கரைந்துவிட்டீர்கள் போல. கவிதை நன்றாகவே வருகிறது. சில இடங்களில் தடுக்கல்கள். ஒரே எழுத்தில் அடுத்தடுத்து தொடங்கியதால் அலுப்படிக்க வைக்கிறது. மற்றும்படி சண்முகி அவர்கள் குறிப்பிட்ட அந்தப் பந்திகள் இரண்டும் அருமையான வரிகள். அதோடு இதனையும் சேர்த்துக் கொள்கிறேன்:
ஆனாலும்..
அவன் கொண்ட அதிசயங்களை
அறிந்து விட்டேன் என்றால்
அது உண்மையாக பொய்யே...
தொடருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

