10-15-2005, 01:57 PM
அன்பு அஜீவனை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எப்படித் தெரியும் என்று குழப்பமாயிருக்கிறதா. தமிழ்மன்றம் இணையதளத்தில் பிரியன் என்ற பெயரில் இயகங்கிவந்த நான் யாழில் என் சொந்த பெயரிலே இயங்குகிறேன்.
இந்த முறை இந்தியா சென்றிருந்தபோது ஆகஸ்டு 5ம் திகதி அறிவுமதி அண்ணனை சந்தித்தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. நான் சென்றிருந்த சமயம் நீலம் குறும்படத்தை இந்தியன் பனோரமாவுக்கு அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். மிகுந்த பரபரப்பில் அவர் இயங்கிக் கொண்டிருந்ததால் நீலம் குறுந்தகடு அவரால் கொடுக்க முடியவில்லை. நாங்களும் காத்திருக்கிறோம் அவர் கவிதை மொழியை திரையில் காண.......
அப்புறம் அஜீவன் - இசாக் தங்களை விட வயதில் சிறியவரே.......
அன்புடன்
முத்துகுமரன்
இந்த முறை இந்தியா சென்றிருந்தபோது ஆகஸ்டு 5ம் திகதி அறிவுமதி அண்ணனை சந்தித்தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. நான் சென்றிருந்த சமயம் நீலம் குறும்படத்தை இந்தியன் பனோரமாவுக்கு அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். மிகுந்த பரபரப்பில் அவர் இயங்கிக் கொண்டிருந்ததால் நீலம் குறுந்தகடு அவரால் கொடுக்க முடியவில்லை. நாங்களும் காத்திருக்கிறோம் அவர் கவிதை மொழியை திரையில் காண.......
அப்புறம் அஜீவன் - இசாக் தங்களை விட வயதில் சிறியவரே.......
அன்புடன்
முத்துகுமரன்
.

