10-15-2005, 05:42 AM
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரோமானியத் தத்துவஞானி சிசரோ மனிதனுடைய தவறுகளாக அல்லது குறைகளாக ஆறு விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
1)மற்றவர்களை இருட்டடிப்புச் செய்தால் தங்களுடைய மதிப்பும் கௌரவமும் உயர்ந்து விடும் என்று எண்ணுவது.
இது இக்காலத்துக்கு பொருத்தமில்லை..! எல்லோருக்கும் எல்லாம் என்று உலகம் ஒரு கிராமமான பின் இருட்டடிப்புக்கு இடமில்லையே...!
2)மாற்ற முடியாத அல்லது திருத்த முடியாத விடயங்களுக்காக வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது.
மாற்ற முடியாது என்ற ஒன்றில்லை... எதுக்கும் தன்னைத் தானே சுய ஆய்வு செய்து கொள்வது மாற்றத்துக்கு உதவும்..! கவலைப்படுத்துவதை எண்ணி தொடர்ந்து கவலைப்படுவது வீண் தான்..!
3)தன்னால் செய்யமுடியவில்லை என்பதற்காக அந்தக் காரியத்தை எவரும் செய்ய முடியாது என்று சாதிப்பது.
இதுவும் இப்போ சாத்தியமில்லை...எல்லாருக்கும் நியாயமான வளப்பயன்பாட்டுக்கும் முயற்சிக்கும் சந்தர்ப்பம் இருக்கும் போது.. சுதந்திரம் இருக்கும் போது.. அவரவர் அவர்களின் விருப்பபடி..முறைப்படி...காரியங்களை சாதிக்க முடியும்..எப்படி தடை போட முடியும்..! தடை போட்டால் எதிர்த்து போராட வேண்டியதுதானே..!
4) அற்ப விடயங்களை ஒதுக்கித் தள்ள மனமில்லாமல் சஞ்சலப்படுவது.
ஒருவருக்கு அற்பமானது மற்றவருக்கு அற்புதமாக இருக்கும்..உதாரணத்துக்கு.. வீதியில் ஒரு கஞ்சலை வீசிவிட்டு போவது சிலருக்கு அற்பம்... சிலருக்கு கவலை...எல்லோரும் அதையே அற்பம் என்று கருதினால்...??! இப்படித்தான் ஒழுக்கமும்... சிலருக்கு சிலது அற்பம்...பலருக்கு அதுவே அற்புதம்..எல்லாம் நம்பிக்கையின் பாலானது...! இது கூட ஒரு வகை இருட்டடிப்புத்தான் தத்துவ ஞானி அவர்களே..!
5)படித்து,பயின்று,மனத்தைப் பண்படுத்திக் கொள்ளாமல் காலத்தை விரயாமாக்குவது.
படிப்பு என்பது கல்விசார் மற்றும் சாராதது என்றிருந்தால் இது உண்மைதான்..!
6)தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.
இதில் தத்துவ ஞானிக்கே குழப்பம்..! இந்த ஆறையும் அவர் ஏன் வெளியில் சொன்னார்..மற்றவர்களுக்காகத்தானே..! குறிப்பாக அற்பம் தவிர் என்றவருக்கு அதை வரையறுக்க முடியுமா...??! அப்படி வரையறுத்திருந்தால்..அது தத்துவ ஞானி என்ற கட்டாயப்படுத்தல் குறியீட்டின் உதவியுடனான திணிப்புத்தான்..வரையறுக்காத ஒன்றை...அதுவும் நம்பிக்கையின் பால் எழுவதை வைத்து... கருத்துரைத்ததும் கூட தான் நம்புவைதை அடிப்படையாகக் கொண்டு தானே...! சுயமான சிந்தனைக்கு சுதந்திரம் உள்ள போது பொது நியதிக்குள் அடங்கி வாழ்பவரில் கட்டாயப்படுத்தல் இருக்க வாய்ப்பில்லை..!
சுட்டது
தினகரனிலிருந்து(செந்து}ரம்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=10](தவறுதலாக...பதிவுகள் மாறி மாறி இடப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டதால் கள விதியையும் மீறிய எண்ணிக்கையில் திருத்தம் அமைந்து விட்டது..அதற்கு வருந்துகின்றோம்..!
1)மற்றவர்களை இருட்டடிப்புச் செய்தால் தங்களுடைய மதிப்பும் கௌரவமும் உயர்ந்து விடும் என்று எண்ணுவது.
இது இக்காலத்துக்கு பொருத்தமில்லை..! எல்லோருக்கும் எல்லாம் என்று உலகம் ஒரு கிராமமான பின் இருட்டடிப்புக்கு இடமில்லையே...!
2)மாற்ற முடியாத அல்லது திருத்த முடியாத விடயங்களுக்காக வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது.
மாற்ற முடியாது என்ற ஒன்றில்லை... எதுக்கும் தன்னைத் தானே சுய ஆய்வு செய்து கொள்வது மாற்றத்துக்கு உதவும்..! கவலைப்படுத்துவதை எண்ணி தொடர்ந்து கவலைப்படுவது வீண் தான்..!
3)தன்னால் செய்யமுடியவில்லை என்பதற்காக அந்தக் காரியத்தை எவரும் செய்ய முடியாது என்று சாதிப்பது.
இதுவும் இப்போ சாத்தியமில்லை...எல்லாருக்கும் நியாயமான வளப்பயன்பாட்டுக்கும் முயற்சிக்கும் சந்தர்ப்பம் இருக்கும் போது.. சுதந்திரம் இருக்கும் போது.. அவரவர் அவர்களின் விருப்பபடி..முறைப்படி...காரியங்களை சாதிக்க முடியும்..எப்படி தடை போட முடியும்..! தடை போட்டால் எதிர்த்து போராட வேண்டியதுதானே..!
4) அற்ப விடயங்களை ஒதுக்கித் தள்ள மனமில்லாமல் சஞ்சலப்படுவது.
ஒருவருக்கு அற்பமானது மற்றவருக்கு அற்புதமாக இருக்கும்..உதாரணத்துக்கு.. வீதியில் ஒரு கஞ்சலை வீசிவிட்டு போவது சிலருக்கு அற்பம்... சிலருக்கு கவலை...எல்லோரும் அதையே அற்பம் என்று கருதினால்...??! இப்படித்தான் ஒழுக்கமும்... சிலருக்கு சிலது அற்பம்...பலருக்கு அதுவே அற்புதம்..எல்லாம் நம்பிக்கையின் பாலானது...! இது கூட ஒரு வகை இருட்டடிப்புத்தான் தத்துவ ஞானி அவர்களே..!
5)படித்து,பயின்று,மனத்தைப் பண்படுத்திக் கொள்ளாமல் காலத்தை விரயாமாக்குவது.
படிப்பு என்பது கல்விசார் மற்றும் சாராதது என்றிருந்தால் இது உண்மைதான்..!
6)தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.
இதில் தத்துவ ஞானிக்கே குழப்பம்..! இந்த ஆறையும் அவர் ஏன் வெளியில் சொன்னார்..மற்றவர்களுக்காகத்தானே..! குறிப்பாக அற்பம் தவிர் என்றவருக்கு அதை வரையறுக்க முடியுமா...??! அப்படி வரையறுத்திருந்தால்..அது தத்துவ ஞானி என்ற கட்டாயப்படுத்தல் குறியீட்டின் உதவியுடனான திணிப்புத்தான்..வரையறுக்காத ஒன்றை...அதுவும் நம்பிக்கையின் பால் எழுவதை வைத்து... கருத்துரைத்ததும் கூட தான் நம்புவைதை அடிப்படையாகக் கொண்டு தானே...! சுயமான சிந்தனைக்கு சுதந்திரம் உள்ள போது பொது நியதிக்குள் அடங்கி வாழ்பவரில் கட்டாயப்படுத்தல் இருக்க வாய்ப்பில்லை..!
சுட்டது
தினகரனிலிருந்து(செந்து}ரம்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=10](தவறுதலாக...பதிவுகள் மாறி மாறி இடப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டதால் கள விதியையும் மீறிய எண்ணிக்கையில் திருத்தம் அமைந்து விட்டது..அதற்கு வருந்துகின்றோம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

