10-14-2005, 03:25 PM
கட்டுரைக்கு மிக்க நன்றி. நீலம் குறும்படத்தைப் பார்க்க மிக்க ஆவலுடன் தான் நாங்களும் இருந்தோம். சென்ற முறை இந்தியா சென்றுவந்த முத்துக்குமரன் தமிழின எழுச்சிக் கவிஞர் அண்ணன் அறிவுமதி அவர்களை நேரில் சந்தித்து துபாய் நண்பர்களின் விருப்பத்தை வேண்டுகோளாக வைக்க விரைவிலே குறுந்தகடு அனுப்பித் தருவதாக கூறியிருக்கிறார்.
குறும்படத்தின் மூலம் படைப்பாளியாகப் புதிய பரிமாணங்களையும் உயரங்களையும் தொட்ட அண்ணன் அறிவுமதி அடுத்து புறநானூறை புதுக்கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அவரின் சாதனைகள் புதிய எல்லைகளைத் தொடும்.
அவரின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் - நீலம் குறும்படத்தின் குறுந்தகடுகளுக்கும் - புறநானூற்றின் புதுக்கவிதைக்கும்....
குறும்படத்தின் மூலம் படைப்பாளியாகப் புதிய பரிமாணங்களையும் உயரங்களையும் தொட்ட அண்ணன் அறிவுமதி அடுத்து புறநானூறை புதுக்கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அவரின் சாதனைகள் புதிய எல்லைகளைத் தொடும்.
அவரின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் - நீலம் குறும்படத்தின் குறுந்தகடுகளுக்கும் - புறநானூற்றின் புதுக்கவிதைக்கும்....
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

